Search This Blog

Tuesday, July 27, 2010

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

 

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர் (The Origin of Creation: Clay&Water)

அருள் மறை திருக் குரானில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல் குரான் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே நினைவு கூறுவீராக!) "நிச்சயமாக நாம் களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில் ;(71) நான் அவரை செவ்வைப்படுத்தி எனது ஆவிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்" (72) (அல்-குரான் 38: 71,72).

இன்று இந்த நவீன அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியில் (நிலப்பரப்பில்) காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள் (சத்துக்கள்) மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சராசரியாக ஒரு உயிரினம் 95% கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய மூலக்கூறுகளை பெற்றுள்ளன. மேலும் 26 வகையான வெவ்வேறு மூலக்கூறுகளையும் பெற்றிருக்கின்றன. நாம் மேலே கூறியது போன்று இன்னொரு இறை வசனம் கூறுகின்றது:

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். (அல்-குரான் 23:12).

அரபிக் வார்த்தையான 'சுளால' (sulala) என்பதன் பொருள் 'தாதுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட (Extract) ' என்பதாகும். அதாவது 'திரவசாறு' (Essence) என்பதனைக் குறிக்கும். இதற்கு அல்லாஹ் 'களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்' என்று தனது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இதனை நாம் சற்று சிந்திப்போமானால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமான குரானில் கூறப்பட்டுள்ள இத்தகைய உண்மைகளை இன்றைய நவீன அறிவியல் (வளர்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட) 'மனித உடலில் மண்ணின் தாதுக்கள்' இருப்பதை உறுதிசெய்கிறது.

சுமார் 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் கீழ்க்கண்ட மூலக்கூறுகள் அமையப்பெற்றுள்ளன:

மூலக்கூறுகள் அடையாள எழுத்து % எடை(கிராம்)
(பெருங்கனிமங்கள்)






ஆக்சிஜன் O 65.0 43,000
கார்பன் C 18.5 12,000
ஹைட்ரஜன் H 9.5 6,000
நைட்ரஜன் N 3.3 2,000
கால்சியம் Ca 1.5 1,100
பாஸ்பரஸ் P 1.0 750
பொட்டாசியம் K 0.35 225
சல்பர் S 0.25 150
குளோரின் Cl 0.15 100
சோடியம் Na 0.15 90
மக்னீசியம் Mg 0.05 35
சிலிகான் Si 0.05 30




பெருங்கனிமங்கள்

எடை (மி.கி)
இரும்பு Fe 0.01 4,200
துத்தநாகம் Zn 0.01 2,400
தாமிரம் Cu 0.01 90
போரான் B 0.01 68
கோபால்ட் Co 0.01 20
வனடியம் V 0.01 20
அயோடின் I 0.01 15
செலேனியம் Se 0.01 15
மாங்கனீஸ் Mn 0.01 13
மோலிப்டெனும் Mo 0.01 8
குரோமியம் Cr 0.01 6

நாம் மேலே கண்ட காரணிகளை உற்று நோக்கும் போது, மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது என்பதை அறிகின்றோம். அல்லாஹ் தான் திருமறை குரானிலே கூறுகின்றான்:

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குரான் 21:45)

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்-குரான் 21:30)

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்-குரான் 25:54)

மனிதனும் மற்ற உயிரினங்களும் படைக்கப் பட்ட விதத்தினை விவரிக்கும் இவ்வசனங்களைக் காணும்போது ஒரு தலை சிறந்த இன்னும் பல அற்புதத்திற்கான சான்றுகள் குர்ஆனில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவற்றில் ஒரு அற்புதம்தான் மனிதனும் மற்ற உயிரினங்களும் நீரிலிருந்தும் படைக்கப் பட்டதாக கூறும் இறை வசனங்கள். மனிதர்களால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதுவும் மைக்ரோஸ்கோப்பின் கண்டுபிடிப்பிற்கு பின்னால் அதன் உதவிகொண்டு இவ்வசனங்கள் கூறும் உண்மையான தகவல்களை இன்று நாம் அறிகின்றோம்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் இன்றியமையாததாய் இருக்கின்றது. பாலைவன மற்றும் வரட்சியான பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் நீரின் பற்றாக்குறையை தாங்கும் வகையில் தங்களது உடலில் ஜீவத்துவ பரிணாம வளர்ச்சியைப் (metabolism) பெற்றிருக்கின்றன. மேலும் தண்ணீர் கிடைக்கும் போது அப்பிராணிகள் அவற்றிலிருந்து தமக்கு தேவையான பலன்களையும் பெறுகின்றன. ஒரு சராசரி மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். சில காரணங்களினால் உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது, அககுறைவினை சரியான தருணத்தில் ஈடு செய்யவில்லையெனில் நாம் உயிருடன் வாழ முடியாது என்பதை அறிவோம். 17-ம் நூற்றாண்டு வாழ்ந்த அறிவியலறிஞர் ஜான் பப்டிச்டா வான் ஹெல்மொன்ட் (Jan Baptista van Helmont) என்பவர் 1640-ம் ஆண்டுதான் தாவர வளர்ச்சிக்கு மண்ணிலிருக்கும் தண்ணீர் சத்து மிகவும் அவசியம் என்பதனை கண்டறிந்தார்.

Click to find the link

- ஜாஃபர் ஷாதிக்.சி 

Monday, July 26, 2010

பராஅத் இரவு என்ற பெயரில்..

பராஅத் இரவு என்ற பெயரில்..

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி

- இம்தியாஸ் ஸலபி

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.

அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.

மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் நபியவர்கள் "மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்" (நூல் முஸ்லிம்) என்றும் "எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.

எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.

இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

سنن ابن ماجه – (ج 4 / ص 301)
1378 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 178)
1378 – قَوْله ( فَقُومُوا لَيْلهَا )
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ اِبْن أَبِي بُسْرَة وَاسْمه أَبُو بَكْر بْن عَبْد اللَّه بْن مُحَمَّد أَبِي بُسْرَة قَالَ فِيهِ أَحْمَد بْن حَنْبَل وَابْن مُعِين يَضَع الْحَدِيث .

"ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து "என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை யில் 'இப்னு அபீசப்ரா' என்பவர் இடம்பெறு கிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய் யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடிய வர் என இமாம் அஹ்மத் (ரஹ்), இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.

سنن الترمذي – (ج 3 / ص 193)
670 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ

ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: "நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் 'பகீய்' மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல் லாஹ் கடைசி வானத்திற்க இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் 'ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்' என்பவர் இடம்பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.

سنن ابن ماجه – (ج 4 / ص 303)
1380 – حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 180)
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ عَبْد اللَّه بْن لَهِيعَة وَتَدْلِيس الْوَلِيد بْن مُسْلِم وَاَللَّه أَعْلَم

"ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள்.(இப்னுமாஜா)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப்படுத்துகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல 'பராஅத் இரவு' என்று குறிப்பிட்டுஎந்த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

'இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லையே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.

'தப்பில்லையே! நன்மை தானே, என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத்தூதரை அனுப்பி வைத்தான்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது) இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையைஅறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.

تفسير القرآن العظيم لابن كثير – (ج 7 / ص 246)

وقد ذكرنا الأحاديث (1) الواردة في ذلك في 'سورة البقرة' بما أغنى عن إعادته.
ومن قال: إنها ليلة النصف من شعبان -كما روي عن عكرمة-فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان. والحديث الذي رواه عبد الله بن صالح، عن الليث، عن عقيل عن الزهري: أخبرني عثمان بن محمد بن المغيرة بن الأخنس أن رسول الله صلى الله عليه وسلم قال: 'تقطع الآجال من شعبان إلى شعبان، حتى إن الرجل لينكح ويولد له، وقد أخرج اسمه في الموتى' (2) فهو حديث مرسل، ومثله لا يعارض به النصوص

Sunday, July 25, 2010

The Quran and science

 
 





The Quran on Clouds
Scientists have studied cloud types and have realized that rain clouds are formed and  shaped according to definite systems and certain steps connected with certain types of wind and clouds. One kind of rain cloud is the cumulonimbus cloud (pictured right) associated with thunderstorms. Meteorologists have studied how cumulonimbus clouds are formed and how they produce rain, hail, and lightning.
They have found that cumulonimbus cloud go through the following steps to produce rain:
 
1) The clouds are pushed by the wind: Cumulonimbus clouds begin to form when wind pushes some small pieces of clouds (cumulus) clouds to an area where these clouds converge.
2) Joining: Then the small  clouds join together forming a larger cloud.
3) Stacking: When the small clouds join together, updrafts within the larger cloud increase. The updrafts near the center of the cloud are stronger than those near the edges. These updrafts cause the cloud body to grow vertically, so the cloud is stacked up. This vertical growth causes the cloud body to stretch into cooler regions of the atmosphere where drops of water and hail formulate and begin to grow larger and larger. When these drops of water and hail become too heavy for the updrafts to support them, they begin to fall from the cloud as rain, hail, etc.
Allah said in the Qur'aan: (Notice the great detail) Have you not seen how Allah makes the clouds move gently, then joins them together, then makes them into a stack, and then you see the rain come out of it...? [Qur'aan 24:43]
Meteorologists have only recently come to know these details of cloud formation, structure, and function by using advanced equipment like planes, satellites, computers, balloons, and other equipment to study winds and its direction, to measure humidity and its variations, and to determine the levels and variations of atmospheric pressure.
The preceding verse, after mentioning clouds and rain, speaks about hail and lightning: And He sends down hail from mountains (clouds) in the sky, and He strikes with it  whomever He wills, and turns it from whoever He wills. The vivid flash of its lightning nearly blind s the sight. [Qur'aan 24:43]
 Meteorologists have found that these cumulonimbus clouds, that shower hail, reach a height of 25,000 to 30,000 feet (4.7 to 5.7 miles), like mountains, as the Qur'aan said, And He sends down hail from mountains (clouds) in the sky...
This verse may raise a question. Why does the verse say ...its lightning in reference to the hail? Does this mean that hail is the major factor in producing lightning?
Let us see what the book entitled Meteorology Today, says on this:
It says that clouds become electrified as hail  falls through a region in the could of supercooled droplets and ice crystals. As liquid droplets collide with hail, they freeze on contact and release latent heat. This keeps the surface of the  hail warmer than that of the surrounding ice crystals.  When the hail comes in contact with and ice crystal, and important phenomenon occurs.  Electrons flow from the colder oblect toward the warmer object. Hence, the hail become  negatively charged, The same effect occurs when super cooled droplets come in contact with a piece of hail and tiny splinters of positively charged ice break off. These lighter, positively  charged particles are then carried to the upper part of the could by updrafts. The hail, left with a negative charge, fall toward the bottom of the cloud, thus the lower part of the cloud  becomes negatively charged. These negative charges are then discharged to the ground as lightning.
We conclude from this that hail is the major factor in producing lightning. This information on lightning was discovered recently.
Until 1600 A.D., Aristotle's ideas on meteorology were dominant. For example, he said that the atmosphere contains two kinds of exhalation, moist and dry. He also said that thunder is the sound of the collision of the dry exhalation with the neighboring clouds, and lightning is the inflaming and burning of the dry exhalation with a thin and faint fire.
These are some of the ideas on meteorology that were dominant at the time of the Qur'aan's revelation, fourteen centuries ago.
This is no less than a reminder to (all) the worlds. And you shall certainly know the truth of it (all) after a while.(38:87-88).
[Islam & Science]  [Taqwa Palace Main Page]  [Articles Index]

                            40 Days in the Womb
Joe Leigh Simpson, Professor of Obstetrics and Gynecology at the North Western University in Chicago in the United States of America:
As we know, these chromosomes contain all the characteristics which the new human being will have such as the color of the eyes, skin, hair,  etc. Hence, many of the details in the human being's make-up are determined in his  chromosomes.
These chromosomes begin to form during the early nutfah stage of embryonic development. In other words, the distinguishing features of the new human being aredetermined from the very beginning at the nutfah stage.
Allah, the Most Exalted, the Most  Glorified, has stated this fact in the Qur'aan:
During the first 40 days of gestation, all the body parts and organs are completely, though  consecutively, formed.
The Prophet Muhammad, (sallallahu 'alaihi wa sallam), has informed us in a hadeeth that:In every one of you, all components of your creation are gathered together in your mothers'  womb by 40 days. (Narrated in Saheeh Muslim and Al-Bukhaari).
In another Hadeeth, Prophet Muhammad (sallallahu 'alaihi wa sallam) said:  When forty-two nights have passed over the drop (nutfah), Allah sends an angel to it, who shapes it and makes its ears, eyes, skin, flesh and bones. Then he says, "O Lord, is it male  or  female?" and your Lord decides what he wishes. (Narrated in Saheeh Muslim).
Professor Simpson studied these two hadeeths extensively, noting that the first 40 days constitute a clearly distinguishable stage of embryogenesis. He was particularly impressed by the absolute precision and accuracy of those hadeeths.
Then during one of the conferences which he attended he gave the following opinion:  So that the two hadeeths that have been noted can provide us with a specific time table for  the main embryological development before 40 days. Again, the point had been made  repeatedly by other speakers this morning that these hadeeths could not have been obtained on the basis of the scientific knowledge that was available at the time of their  recording.
 

Professor Simpson says that religion can successfully guide the pursuit of knowledge. TheWest, as we said, has rejected this. But here is an American scientist who says that religion, namely Islam, can achieve this with success.  By analogy, if you go to a factory and have with you the operation manual of the factory, then   you will be able to easily understand the kind of operation that goes on in that factory, thanks  to that manual by the factory designer and builder. But if you do not have this manual with  you, chances are much less that you will have good understanding of the various processes  there.
 
Professor Simpson said: It follows, I think, that not only is there no conflict between genetics and religion, but in fact religion can guide science by adding revelation to some traditional scientific approaches. That there exists statements in the Qur'aan shown by science to be valid, which supports knowledge in the Qur'aan having been derived from Allah.
This is true. I also say that the Muslims can lead the way in the pursuit of knowledge and thatthey can accord knowledge its proper status. Moreover, Muslims know how to use knowledge as proof of the existence of Allah, May Allah be Exalted and Glorified, and to affirm the Messengership of Muhammad (sallallahu 'alaihi wa sallam).
[Islam & Science]  [Taqwa Palace Main Page]  [Articles Index]
                  Appearance of new diseases
                   due to spread of lewdness
Professor T.V.N.Persaud: I have no difficulty in my mind in concerning that this is a divine inspiration or revelation which led him to relay the statement.
We present to you Professor T.V.N. Persuad who is the Head of the Department of Anatomy at the Medical School of the University of Manitoba in Canada. Professor Keith Mooreintroduced him to us and he thinks that there are free-minded scholars and scientists whose main preoccupation is searching for the Truth. Professor Persaud is one of those. He is well known in his field and has authored several books on obstetrics. He also includes in these books some Qur'aanic verses and prophetic ahadeeth and he also presented these verses and ahadeeth at several conferences which he attended. Following is one of the Ahadeeth which Professor Persuad studied:

 
When forty-two nights have passed over the conceptus, Allah sends an angel to shape it and create its hearing, vision, skin, muscles and bones. Then the angel asks: O Lord, male will it be or female? And Allah decides what He wills and the angel records it. [Saheeh Muslim, Kitaab Al-Qadar]
The prophetic hadeeth in this respect says: When forty two nights have passed over the conceptus, Allah sends an angel to shape it andcreate its hearing, vision, skin, muscle and bones.
Dr. Persaud presented many researches concerning the relationship between both the Qur'aan and the Sunnah and modern science. The following is another hadeeth whichProfessor Persuad studied and made it the subject of one of his presentations:
If lewdness exists among people and then appears as a common and open practice, plaguesand new diseases which did not exist before will spread among them. [Ibn Maajah, Al-Hakim]
Let us listen to Professor Persaud's explanation of this hadeeth:
It is widely accepted that these malignant changes in the uterus cervix are related to he age of the woman, frequency of intercourse, and the number of partners. Several  epidemiological studies have clearly indicated a significant correlation between exposure to multiple sexual partners and the high incidents of cervical carcinoma.
The consequences and dangers of promiscuous sexual relationships and deviant sexual practices have been expressed in this Hadeeth some 1400 years ago. The word 'lewdness' encompasses adultery, fornication, I am told: homosexuality, bestiality, and all other sexual perversions, and it is not wide stretching of an imagination that we should consider Herpes and AIDS as clear examples of new diseases, and indeed at the present time new diseases for which we have no cure.
 
Today we can understand the significance of this hadeeth because homosexuality, prostitution and lewdness have become widespread and even legalized in many westerncountries.
It was not many years after sexual revolution that these diseases which Professor Persaud spoke of have become widespread and some of them, such as AIDS, are constitutinga serious health problem today. The words of the Prophet (sallallahu 'alaihi wa sallam) are very exact.
AIDS is a very good example of the kind of disease which did not exist in the previous generations, but which is now increasing at an alarming rate and many people are now too afraid that they might catch it.
To Professor Persaud, we must express our gratitude for his effort. When we asked him hisopinion about this phenomenon which to himself is well known and which he has researched, he stated the following:
It seems to me that Muhammad was very ordinary man. He could not read or write. In fact, he was illiterate. We are talking about 1400 years ago, you have someone who was illiterate making profound pronouncements and statements which are amazingly accurate about scientific nature. I personally don't see how this could be a mere chance, there are two many accuracies and, like Dr. Moore, I have no difficulty in my mind in concerning that this is a divine inspiration or revelation which led him to these statements.
These revelations have come to Prophet Muhammad, (sallallahu 'alaihi wa sallam), fromAllah. Allah sent it from His knowledge, as Allah Himself states:
But Allah bears witness that what He has sent unto thee He sent with His (own) knowledge.[Qur'aan 4:66]
This Book, the Qur'aan, is the Guide, The Proof, the Proven, and Ever-Lasting Truth among usuntil the Last Hour.
This is no less than a reminder to (all) the worlds. And you shall certainly know the truth of it (all) after a while.(38:87-88).

 
[Islam & Science]  [Taqwa Palace Main Page]  [Articles Index]

  
  
     The Qur'anic Revelations On 'Comets Of Ice'
           By Dr Ibrahim B Syed, Al-Jumuah magazine
It has been shown that Islam is not in conflict with science and that Al-Qur'an does not contradict or negate modern scientific findings or discoveries. On the other hand, Western scholars have praised and credited Islam for the preservation and advancement of scientific knowledge by Muslim scientists, physicians and technologists. Over 1,400 years later, modern science is bringing to light the truths or confirming what has been revealed in Al-Qur'an. A learned Muslim will find in the Qur'an scientific truths and realities.
Qur'anic Revelations Allah says: "Have you not seen how Allah drives the clouds, then gathers them, then makes them layers, and you see the rain come forth from between them." (First half of verse 43 of surah Al-Nur).
Here Allah Ta'ala is describing the formation of rain clouds and the rainfall from the clouds. This phenomenon is very common and known to every human being. But what is not known to human beings are the truths that are found in the following ayat (verses) from the Noble Qur'an. Allah says: "Wa anzala minassamaa'i ma'an," "And (Allah) causes water to descend from the heavens," Al-Baqarah, 2:22, Ibrahim, 14:32, and Al-Nahl, 16:65).
Now, the question is why does Allah Ta'ala say that He causes the water to descend from the heavens, in contradiction to the surah Al-Nur, verse 43 cited above? If carefully studied, the following verse makes no sense and the disbelievers would belittle the Noble Qur'an and Word of Allah:
"...He sends down from the heavens mountains wherein is hail..." (Second half of verse 43 of surah Al-Nur). Hail is frozen rain or stones of frozen water. This verse very clearly states that Allah sends down from the heavens mountains containing ice ball or comets of ice.
According to this verse, mountains of ice or comets are sent down from the heavens (space) towards the earth. Until 1986, this phenomenon was not known to mankind, but it was scientifically confirmed in 1988. Scientific Discovery The story of this startling scientific discovery and its confirmation by experimentation is worth mentioning here.
Dr Louis Frank, a physicist at the University of Iowa City, studied the data gathered from 1981-1986 by the Dynamic Explorer I satellite. The satellite took ultraviolet images of the earth, particularly to study the air flow around the earth. In these images, Dr Frank found holes punched through the atmosphere. These holes could not be explained. He discarded dozens of explanations after analysing them. He finally concluded that the holes could only be made by snowballs or comets of ice coming from space. He estimated the weight of each comet to be 100 tons and they are coated with black hydrocarbons. They are falling on the earth at the rate of 10mn a year (27,397 per day or 19 every minute). The snowball or comet of ice measures about 30 feet across. Dr Clayne Yeates, a physicist at the Jet Propulsion Laboratory in Pasadena, California told this writer that the comets of ice or snowball are moving at 10km per second (21,600 mph) relative to the earth and at about 1,000km (600 miles) above the earth. They break up (into hail) due to tidal waves and would then flash to vapour in the atmosphere. Finally, the vapour would fall as rain and join the earth's water cycle. Dr Frank's calculations show this would contribute the equivalent of one inch of water all over the earth's surface every 10,000 years. The earth was formed 4.9bn years ago and if this has been happening since the creation of the earth, the process would provide enough water for the oceans and the polar ice packs.
Experimental Proof Dr Yeates used a powerful space search telescope at the Kitt Peak Observatory in Arizona to scan the heavens for the snowballs of icy comets. By swinging the telescope, similar to a shot gun at a skeet shoot, he photographed the descending icy comets approaching earth. He told the writer that viewing through this telescope, he was able to see the icy comets 150,000km or 90,000 miles above the earth (or the heavens).
Dr Yeates said, "It was remarkable. The results agreed exactly with the predictions."
*Islamic Research Foundation
7102 Shefford Lane West, Louisville,
KY 40242-6462
Phone/Fax: (502) 423-1988
 



__._,_.___

"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" - 02


 

புனித பைபிளை பார்த்தால் "தேவனாகிய நானே இந்த புத்தகத்தை உங்களுக்கு கொடுத்தேன் என்கிற செய்தியை அல்லது அது போன்ற ஒரு செய்தியை எங்கும் எதிலும் காணமுடியாது.

அதே நேரம் புனித பைபிளை புறட்டுகின்ற போது


சான்று இரண்டு:

புனித பைபிளில் லூக்கா முதலாம் அத்தியாயம் முதலாம் இரண்டாம் முன்றாம் வசனங்களில் லூக்கா சொல்லுகின்றார் "அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர், வேறுசிலர் மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்குச் சேவை செய்து கொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாக கற்று அறிந்தேன். (it seemed good to me also) அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன், எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன்."

எல்லோரும் எழுதுகின்றார்கள், அதனால் என்னாலும் சிலதை சொல்ல முடியும் என்பதற்காக லூக்காவும் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கின்றார், இவ்வாறு 40 (நாற்பது)  பேர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பே இந்த பைபிளாகும்..

அல்லாஹ் சொல்லுகின்றான்;

"தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக 'இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' என்று கூறுவோருக்குக் கேடு தான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது."                                                     ( அல் பகறா, அத்தியாயம் 2 : 79)



சான்று மூன்று:

"கல்லறைகள் அனைத்தும் திறந்தன, தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள"                                                                                      (மத்தேயு : 27 – 52, 53)

இந்த காட்சியை, செய்தியை இவர் மட்டும் தான் அறிவிக்கின்றார், இப்படி ஒரு அற்புதமான செய்தியை பிறர் எவரும் காணவில்லையா?

கல்லறைகளிலிருந்து வெளியேறியவர்கள் எங்கே போனார்கள்?              திரும்பி அவர்கள் கல்லறைகளுக்குள் வந்து சேர்ந்தார்களா?                                  ஏன் அவர்கள் திரும்பி வர வேண்டும்?                                                              கல்லறைகளிலிருந்து தப்பிவற சந்தர்ப்பம் கிடைத்தால் எவரும் திரும்பி வர மாட்டார்கள்.


சான்று நான்கு:

"ஏகூத் இஸ்ரவேலரை மீட்டுக் காத்த பின்பு, மற்றொரு மனிதன் இஸ்ரவேலரைக் காத்தான், 600 பெலிஸ்தியர்களைச் சம்கர் தாற்றுக் கோலால் (Ox goad) கொன்றான்."                                           (நியாயாதிபதிகள் 3 : 31)

எப்படி 600 பலஸ்தீனர்களை ஒரு சிறுவனால் கொல்ல முடியும்? இப்படிப்பட்ட செய்தியை சுமப்பது எப்படிபட்ட ஒரு வேத நூலாக இருக்க முடியும்?

இன்று கிறிஸ்தவர்களில் அதிகமானோருக்கு சம்கரை தெரியாது.

அல்லாஹ் புனித அல் குர்ஆனில் சொல்லுகின்றான்;

"அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்."                                    (அல்குர் ஆன் 4 : 82)

இந்த இறைவாக்கியத்தை இன்று வரை அதே தன்மையில் பார்க்கமுடிகின்றது, ஆனால் புனித பைபிளை காலத்திற்கு காலம் மாற்றுவதை பார்க்கமுடிகின்றது,

இதனை ஒரு நிபந்தனையாக வைத்து மொத்த்த்தில் பரிசோதித்தால், அல் குர்ஆனுக்கும் முன் வந்த புனித பைபிளில் பல முரண்பாடுகளை பார்க்கமுடியும்.


சான்று ஜந்து:

"நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை        (I have lost none) என்று அவர் சொன்னது நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது"                                                                                                  (யோவான் 18 : 09)


சிவப்பு எழுத்து பைபிளில் "நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழக்கவில்லை" என்பது சிவப்பு எழுத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

அதே யோவானில் இன்னுமொரு இடத்தில் "நான் அவர்களோடு இருந்த போது அவர்களை பாதுகாத்து வந்தேன், நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன், அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான்.(யூதாஸ்) (None of them is lost except the son of perdition)" (யோவான் 17 : 12)

ஒரே புத்தகத்தில் வரக்கூடிய இரண்டு வசனங்களும் தெளிவாக முரண்படுவதை பார்க்கமுடிகின்றது. இந்த செய்தியை வேறு ஒரு சிவப்பு எழுத்து பைபிளாகிய king James version ல் பார்க்கும் போது அதில் இந்த John 18 : 9 வசனத்தில் எந்த சிவப்பு எழுத்துக்களையும் பார்க்கமுடியவில்லை.


தொடர்ந்தும்...............
 
(அன்பின் நண்பர்களே உங்கள் கருத்துக்களை பிவரும் லிங்கிற்கு சென்று பின்னூட்டல் இடும்படி தயவாய் வேந்துகிறோம்.)
 
 
 

Thursday, July 22, 2010

"இறை வேதம் அல் குர் ஆனா அல்லது புனித பைபிளா?" ...05



                                               
                                                                                                        மாற்றங்கள் தேவை - சுவை 32


சான்று -13 


"கர்த்தர் யூதாவைத் தண்டிக்க ஆசிரியாவைப் பயன்படுத்துவார். ஆசிரியா வாடகைக்கு வாங்கப்பட்ட சவரக்கத்தியைப் போலிருக்கும். கர்த்தர் யூதாவை தலையிலிருந்து கால்வரை சவரம் செய்து நீக்குவது போன்றிக்கும். அது யூதாவின் தாடியை கர்த்தர் நீக்குவது போன்று இருக்கும்." (ஏசாயா 7 : 20)


கடவுள் ஒரு சிகை அலங்காரன் செய்யும் சவரத்தை விட மிக மோசமானதாக முறையில் செய்வதாக சொல்லப்படுகின்றது. இது எப்படி?


சான்று - 14



புகைபிடித்தல் இன்று சமூகத்தில் மிகப்பெரும் நோயாகும்,                     

இதற்கு காரணம் என்ன?                                                                    


இதனை எங்கிருந்து பெற்றுக்கொண்டார்கள்?

புனித பைபிள் அதை மக்களுக்கு கற்றுத்தருகின்றது.
"தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்த்து. எரியும் தழல் அவரின் வாயிலிருந்து வந்தது. எரியும் பொறிகள் அவரிடமிருந்து பறந்தன".                                              (2 சாமுவேல் 22 : 9)

கர்த்தருக்கு சிறகுகள் இருந்த்தாகவும் அதனால் பறந்துவந்ததாகவும் புனித பைபிள் சொல்லுகின்றது.
                                                                                            "கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்! அவர் கட்டியான கறுப்பு மேகத்தில் நின்றார்! அவர் பறந்துக்கொண்டிருந்தார், கேருபீன்கள் மீது பறந்து வந்தார், காற்றின் மீது பயணம் வந்தார்."           (2 சாமுவேல் 22 : 10 -11)

இந்த வார்த்தைகள் கடவுளை கேவலப்படுத்துவதாகவும் தரக்குறைவாக வர்ணிப்பதாகவும் அமைகின்றன.

?கடவுள் எப்போதாவது கெட்டவிடயங்களை ஏவுவாரா
மனித மலத்தை சாப்பிட மக்களை ஏவுவதை இங்கு பாருங்கள்;

"பாருங்கள். நான் உங்கள் சந்ததிகளைத் தண்டிப்பேன். விடுமுறையில் உங்கள் ஆசாரியர்கள் எனக்குப் பலி கொடுக்கிறார்கள். நீங்கள் மரித்த மிருகங்களின் சாணத்தையும் மற்ற பகுதிகளையும் எடுத்து வெளியே எறிகிறீர்கள். நான் அந்தச் சாணத்தை உங்கள் முகத்தில் இறைப்பேன். நீங்கள் அதனோடு வெளியே எறியப்படுவீர்கள்."                                               )மல்கியா 2 : 3)

"உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுடவேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ண வேண்டும்."          (எசேக்கியேல் 4 : 12)

அல்லாஹ் சொல்லுகின்றான் "நிச்சயமாக அல்லாஹ் 
அருவருப்பானவைகளைக்கொண்டு ஏவமாட்டான்""




சான்று - 15


ஆப்ரஹாம் அவர்களுடைய வரலாற்றை பற்றிச் சொல்லும் போது கடவுளும் இரண்டு மலக்குகளும் அவரது வீட்டுக்கு சென்றபோது அவர் விருந்து வைத்த்தாகவும் அதனை அவர்கள் மூவரும் சாப்பிட்டதாகவும் கிறிஸ்துவம் சொல்லுகின்றது.

அல் குர்ஆன் இதனை மறுத்துவிட்டு சொல்லுகின்றது. அவர்கள் மூவரும் மலக்குகள், அவர்கள் உண்ணமாட்டார்கள் மற்றும் அல்லாஹ்வும் உண்ணமாட்டான்,


அதனை அல்லாஹ் தனது திரு குர்ஆனில் இவ்வாரு சொல்லுகின்றான்,
"வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக்கொள்வேனாஅவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லைஎன்று கூறுவீராக! "கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!    (அல் குர் ஆன் 6 : 14)

படைப்புக்களுக்கு உணவளிக்கின்ற கடவுள் அவனே உண்ணுபவனாக இருந்தால் அவன் கடவுளாக இருக்க முடியாது.

கடைசியாக "இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும்,ஜின்களும் ஒன்றுதிரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியேஎன்று கூறுவீராக!"  (அல் குர்ஆன் 17 : 88) என்ற இந்த வசனத்தை ஓதியவராக இந்த சவால் உலக முடிவுவரை இருக்கும் என்று சொல்லி விடைபெற்றார் அறிஞர் அஹ்மத் தீதாத்.


Wednesday, July 21, 2010

இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு

 

இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்குஓர் ஆய்வு

( டாக்டர் ஏ. அக்பர் ஹுசைன், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் )
 
 

இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.

  காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். 17.08.1920-ல் காந்தியடிகள் மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக இந்நகருக்கு வருகை தந்தார். இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்கத்தின் செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹீம் தமிழிலும், டாக்டர் அப்துல் கபான் இந்துஸ்தானியிலும் வரவேற்புப் பத்திரம் படித்து அளித்தனர்.

  மெளலவி சையத் முர்த்துஸா சாகிப், மதுரை வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் உடனிருந்தார்கள். கூட்டம் முடிந்து அன்று நள்ளிரவு காந்தியடிகளும், சவுக்கத்தலியும் திருச்சிராப்பள்ளி புகைவண்டி நிலையத்திற்குச் சென்றபோது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்களும், முஸ்லீம்களும், அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம் என்று முழக்கமிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்களிடையே பெரும் ஆதரவு பெருகியது.

  கி.பி. 1921-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த கேரளா மாப்பிள்ளை முஸ்லீம்களைக் கைது செய்த ஆங்கிலேய அரசு அவர்களைக் காற்றுப்புகாதவண்ணம் சரக்குப் புகைவண்டியில் அடைத்து கோயமுத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளிச் சிறைகளுக்கு அனுப்பியது. இதில் பலர் மரணமடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் அடக்கம் செய்த சையத் முர்த்துஸா சாகிப் அவர்கள் தலைமையில் அன்ஜூமனே ஹிமாயத்தே இஸ்லாம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உடனடியாக ஏற்படுத்திக் காஜாமலை அடிவாரத்தில் உள்ள இடுகாட்டில் (கபர்ஸ்தான்) நல்லடக்கம் செய்தார்.

  விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற திருச்சிராப்பள்ளி இஸ்லாமியர்களில் முக்கிய தலைவர்களின் தியாக வாழ்வைக் காண்போம்.

  திருச்சிராப்பள்ளி மாவட்ட இஸ்லாமிய பிரமுகர்களை கீழ்காண்போம்.

            வள்ளல் ந.மு. காஜாமியான் ராவுத்தர்

  திருச்சி மாநகரில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பாலக்கரையில் ந.முகமது மியான் ராவுத்தர் அவர்களின் மகனாக 1880 ஆம் ஆண்டில் பிறந்தார். .மு.காஜாமியான் அவர்கள். அறிவுத்திறமை, உழைக்கும் ஆற்றல், கருணைத்தன்மை, மார்க்கப்பற்று, நாட்டுப்பற்று கொண்டவராக விளங்கிய இவர்கள் தந்தையார் செய்து வந்த தோல் பதனிடும் தொழிலையே கற்று அதில் தனது முழுத்திறனையும் பயன் படுத்தி உலக நாடுகளே அதிசயிக்கும் வண்ணம் பல புதுமைகளைப் புகுத்திப் பெருமை பெற்றவர்.

  ஆட்டுத்தோலைப் பாடம் செய்யும்போதே செயற்கை வண்ணங்களைச் சேர்த்து அதை, இயற்கை வண்ணம் போல் மாற்றி, தோல் அழிந்தாலும், இறுதிவரை வண்ணம் குன்றாத ஒரு தனி ரக உற்பத்தியை இந்தியாவிலேயே முதன்முதலாகக் கண்டுபிடித்த நிபுணராக இவர் புகழ் பெற்றார்.

  இளமையிலேயே தேச சுதந்திரத்தில் ஆர்வம் கொண்டு கதர் உடுத்துபவராகவும், காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று அக்காலத்தில் ரூ.50 ஆயிரம் செலவில் கதர் ஆலையைத் தோற்றுவித்து அதனால் ஏற்பட்ட மாபெரும் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் தேசப் பணியாற்றினார்.

  பல தேச பக்தர்களும் இவரது உதவியைப் பெற்றுள்ளார்கள். இவரது வள்ளல் தன்மைக்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. சேஷாயி மின் உற்பத்திக் கம்பெனியைத் திருச்சிராப்பள்ளியில் தொடங்க முதன் முதலில் 50 ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்கிய பெருமை இவரையே சாரும்.

  நகரின் கல்வி வளர்ச்சிக்குப் பெருமை சேர்த்து வரும் ஜமால் முகமது கல்லூரி அமைந்துள்ள 120 ஏக்கர் நிலப்பரப்பு அனைத்தும் பெருமைக்குரிய ந.மு. அவர்களின் நன்கொடையே.

  தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் பெற்றவராகவும் விளங்கியுள்ளார். இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரத்திற்கு உதவியாக இஸ்லாமிய அச்சகம் தோற்றுவித்தார். தமிழ் மொழியில் திருக்குர் ஆனை மொழி பெயர்க்க மெளலானா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களுக்கு உதவினார்.

  சுதந்திரப் போராட்டவாதி, இலக்கியவாதி, தொழில் மேதை, வள்ளல் ந.மு. காஜாமியான் ராவுத்தர் அவர்கள் 1954 நவம்பர் மாதம் 14 –ந் தேதி மரணமடைந்தார்.

               சையத் முர்துஜா ஹஸ்ரத்

  சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட்ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் "இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி" என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் "சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி" என்று மாற்றப்பட்டுள்ளது.

  ஹஸ்ரத் அவர்கள் சமுதாய கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அதே நேரத்தில் அரசியலிலும் பங்கெடுத்துத் தேசத்திற்காகவும் சேவை செய்து வந்தார்கள். கி.பி. 1912- ல் மதராஸ் சட்டக்கவுன்ஸில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயம் இந்தியாவை ஆண்டு வந்த ஐந்தாம் ஜார்ஜ் அவர்கள் ஹஸ்ரத்தை அழைத்து ஹானரபிள் என்ற பட்டம் வழங்கினார். ஆனால் இந்தப் பட்டத்தை  தூக்கியெறிந்து விட்டு பிரிட்டிஷாரின் பகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். கி.பி. 1919 –க்குப் பின் கிலாபத் இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டு, காங்கிரஸ் உடன் சேர்ந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் கலந்து கொண்டார்கள்.

  மெளலானா ஷவுகத் அலி, காந்திஜீ ஆகிய இரு பெருந்தலைவர்கள் திருச்சி வந்தபொழுது இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக ரூ.20 ஆயிரம் நிதி திரட்டிக் கொடுத்தார்கள். இதனால் ஹஸ்ரத் அவர்களின் புகழ் இந்தியாவின் எண்திசைகளிலும் பரவக் காரணமாகியது. கி.பி. 1923-ஆம் ஆண்டில் டத்திய சட்டசபை (தற்போதைய பாராளுமன்றத் தேர்தல் போன்றது) தேர்தல் நடந்தபொழுது, சென்னை மாநிலத்தின் பதினொரு ஜில்லாக்களின் சார்பில் நடைபெற்ற தேர்தலில் ஹஸ்ரத் அவர்கள் திருச்சி ஜில்லாவில் நின்று வெற்றி வாகை சூடினார். இவர் 24 வருடங்கள் தொடர்ந்து மத்திய சட்டசபையில் இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நீண்ட காலத்திற்கு ஹஸ்ரத் அவர்கள் மத்திய சட்டசபையில் சேவை செய்து வந்ததால் இந்தியாவில் அனைத்துத் தலைவர்களுக்கும் ஹஸ்ரத் அறிமுகமானவராக இருந்தார்.

  பாகிஸ்தான் ஏற்படுவதை எதிர்த்த குறைந்த முஸ்லீம் தலைவர்களில் ஹஸ்ரத் அவர்களும் ஒருவராக இருந்தார்கள். இதனால் திருச்சி மக்கள் அனைவரும் இவரை "படே ஹஸ்ரத்" (பெரிய ஹஸ்ரத்) என்றே அன்புடன் அழைத்தனர். இவர் கி.பி. 1940 –ம் ஆண்டு நவம்பர் மாதம் 6 –ம் தேதி மறைந்தார்கள்.

                  எஸ்.எம். சுல்தான் பக்தாதி

  எஸ்.எம். சுல்தான் பக்தாதி கி.பி. 1898 –ல் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருப்பத்தூரில் பிறந்தார். இவரது தந்தையார் இலங்கையில் பெரும் வணிகராக இருந்தார். எனவே பக்தாதி தமது ஆரம்பக் கல்வியை இலங்கையிலேயே பூர்த்தி செய்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பைப் பயின்றார். இவருக்கு ஈராக் நாட்டில் தபால் துறையில் வேலை கிடைத்தது. (மூன்று ஆண்டுகள் அங்கு வேலை செய்து திரும்பியதால் இவரின் பெயருக்கு பின்னால் "பக்தாதி" எனும் சிறப்புப் பெயரும் சேர்ந்து கொண்டது). பின்னர் விடுமுறையைக் கழிக்கத் தாயகம் வந்த பக்தாதி காந்தியடிகளின்  சொற்பொழிவைக் கேட்டுத் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் 1923ல் நடந்த கிலாபத் கிளர்ச்சியில் மிகத் தீவிரமாக பாடுபட்டார். மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டுப் பொருட்களை விலக்குதல், சுதேசி உடைகளை அணிதல், வெள்ளையரை எதிர்த்தல் போன்ற கிளர்ச்சிகளில் ஈடுபட்டதன் காரணமாக 19 நபர்கள் கைதானார்கள். இப்படி கைதான அனைவருக்கும் சுல்தான் பக்தாதி அவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகிகளைப் பல்லாரி சிறைக்குக் கொண்டு போகும் ரயில் நிலையங்களில் மக்கள் திரளாக வந்து அவர்களைக் கண்டு வாழ்த்தினர். ஒரு சந்தர்ப்பத்தில் இவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தபொழுது சிறை அதிகாரிகள் அவரிடம் உன் தந்தை பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், மகாத்மா காந்தி என்றார். தாயார் பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு பாரத மாதா என்றார். சாப்பிட என்ன வேண்டும்? என்று கேட்டனர். இந்தியாவின் சுதந்திரம் என்றார். இதனால் இவரை சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தினர்.     

  சிறையில் இருந்து வெளியே வந்து திருச்சியில் நடந்து வந்த சமரசம் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பை 1937- ல் ஏற்று அதனை வார இதழாகவும் பிறகு தினசரி பத்திரிக்கையாகவும் நடத்தி வந்தார். இதில் ஆங்கில அரசின் அடக்குமுறையை எதிர்த்து வந்தார். இதனால் ஆங்கிலேயர்கள் இவரைக் கண்காணித்து வந்தனர். வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவும், சமுதாயத்திற்காகவும் தியாகம் செய்து விட்டு 15.03.1977 ல் மறைந்தார்.

          பள்ளபட்டி கலிலூர் ரஹ்மான் ஹலரத்

  மிகுந்த நாட்டுப்பற்றும், பேச்சாற்றலும், மணிமொழி மெளலானா என்னும் பட்டம் பெற்றவருமான இவர் 1905-ம் ஆண்டு ஜனவரி 29-ம் நாள் பள்ளப்பட்டியில் பிறந்தார். இவர் மாணவப் பருவத்திலேயே தேசிய உணர்வு மிக்கவராக இருந்தார். 1919-ம் ஆண்டு வேலூர் மதரஸாவில் படித்த பொழுது சக மாணவர்களை வைத்து இவர் அந்நியத் துணிகளையும், அங்கு ஆசிரியப்பணி செய்து வந்த கமானி ஹலரத் அவர்களின் திருமண உடைகளையும் (அவை அந்நிய நாட்டு துணிகளாகும்) மதரஸா அருகில் தீயிட்டுக் கொளுத்தினார். இதனால் இவர் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார். 1927 –ல் ஜமால் முஹம்மது ராவுத்தரின் மகள் ஸபுரா பீவியை மணமுடித்தார்.

  திருமணத்திற்குப் பின் பள்ளப்பட்டி அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பின்னர் பெங்களூர் சென்று அங்கும் பள்ளியொன்றில் 1929 முதல் 1939 வரை பேஷ் இமாமாகப் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவர் முஸ்லீம் லீக்கின் பிரதம ஊழியராகவும் செயலாற்றினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் டோக்கியோ செல்லும் வழியில் சைகோனில் தங்கியிருந்த காலமெல்லாம் அவரின் நெருங்கிய சகாவாகவும் இவரே இருந்தார். நேதாஜி இவரை எப்பொழுதும் "மெளலவி சாகிப்" என்றே அன்போடு அழைப்பார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த பின் நேதாஜிக்கும், தமக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு இவர் தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்தார். பாங்காங்கில் தம்பி சாகிப் மரைக்காயரின் வணிக நிலையத்தில் தங்கிய இவரை, பிரிட்டிஷ் உளவாளிகள் மோப்பம் பிடித்துக் கைது செய்து டில்லி செங்கோட்டையில் ஐ.என்.. விசாரணை முடியும் வரை தங்களின் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்திய விடுதலையைத் தவிர ஜப்பானியருக்கு உதவி செய்யும் எந்த நோக்கமும் இவரிடம் இல்லாததால் தாயகம் திரும்ப இவருக்கு பாஸ்போர்ட் வழங்கினர் பிரிட்டிஷார்.

  1946 –ல் இந்தியா திரும்பிய இவர் பின்னர் சிங்கப்பூர் சென்று 'மலேசியா நண்பன்' என்ற பத்திரிக்கையில் இக்பாலின் கவிதைகளை ஒவ்வொரு நாளும் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தார். பின்னர் இலங்கை சென்று ஹனபி மஸ்ஜிதில் பேஷ் இமாமாகப் பணியாற்றினார். கி.பி. 1960ல் இவர் தாயகம் திரும்பி சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டு இருந்துவிட்டு கி.பி. 1969 ஜூன் 12 ம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். பள்ளப்பட்டி (ஊர்) மக்கள் இவரை சிறப்பிக்கும் விதமாக இவரின் கல்லறையைப் பள்ளப்பட்டி ஜும்மா பள்ளிவாசலின் உள்ளேயே அமைத்து (அடக்கம் செய்து) உள்ளனர்.

                         ஜே. நன்னா சாயபு  

  இவர் கி.பி. 1903 –ம் வருடம் கரூரில் பிறந்தார். இவர் தந்தையின் பெயர் ஜமீன் சாகிப் என்பதாகும். இவர் இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். கி.பி. 1920 முதல் கி.பி. 1940 வரை அனைத்து இயக்கங்களிலும் பங்கு கொண்டார். கி.பி. 1930 –ல் இந்திய விடுதலை இயக்கத்தைப் பற்றியும், ஆங்கிலேயரின் கொடுமையான ஆட்சியைப் பற்றியும் மக்களிடம் தெருமுனைப் பிரச்சாரம் செய்ததால் ஆங்கில அரசு இ.பி.கோ. 145 பிரிவின்கீழ் இவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. கி.பி. 1942 –ம் ஆண்டு கரூரில் நடந்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். கி.பி. 1943 –ல் இந்திய பாதுகாப்பு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர், தஞ்சாவூர் சிறைகளில் 1 வருடம் 2 மாதம், 25 நாட்கள் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார். இந்தியா விடுதலை பெற்ற பின் கரூர் நகராட்சித் துணைத் தலைவராகவும், கரூர் நகரக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் இருந்து 19.01.1963-ல் காலமானார். இவரது கல்லறையில் தேசியக் கொடி பொறிக்கப்பட்டு உள்ளது. இவரது குடும்பத்தாரை இன்றும் "தியாகி குடும்பத்தார்கள்" என்று மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.  

                         நா. பியாரி பீபீ

   இவர் திண்டுக்கலில் காவல்துறை அதிகாரியாக இருந்த சையத் இஸ்மாயிலுக்கு 1922-ல் மகளாகப் பிறந்தார். இவருக்கு விடுதலைப் போராட்ட வீரர் கரூர் நன்னா சாகிபு அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அது முதல் இவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார். கி.பி. 1941-ல் இந்திய பாதுகாப்பு விதியின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற ஒரு முஸ்லீம் பெண்மணி இவரே என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லீம் பெண்ணான இவர் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றதற்கு கரூர் நகர முஸ்லீம் மக்கள் மிகப் பெரிய எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஜமாத்தில் இருந்த இவரது குடும்பத்தையே சிறிது காலம் ஒதுக்கி வைத்தனர்.

  இவர் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒவ்வொரு புகைவண்டி நிலையத்திலும் ஏராளமான முஸ்லீம்கள் இவர் மீது கல் எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும் இவர் சிறை செல்லும் பொழுது ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். பின்பு அங்கேயே கருக்கலைப்பும் ஏற்பட்டுவிட்டது. இதனால் இவரை இரு வாரங்கள் அரசு மருத்துவமனையில் வைத்திருந்து பின்பு விடுதலை செய்தனர். இன்றும் இவர் கதர் ஆடைகளையே அணிந்து வருகிறார். இவரை இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகிய பிரதமர்கள் டெல்லிக்கு வரவழைத்து வெள்ளித்தட்டு பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர்.

  மேலும் உறையூரைச் சேர்ந்த ஆர்மோனியம் டி.எம்.காதர் பாட்ஷா நாட்டு விடுதலைக்காக மேடைகளில் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.

  வேலாயுதம்பாளையம் எம்.எம். பாஜான் தனது பள்ளிப் பருவத்திலேயே ஆங்கில அரசர் எட்வர்டு மன்னருக்கு வாழ்த்துக் கூறும் பாடலைப் பாட மறுத்தவர். வேலாயுதம்பாளையத்தில் நேரு வாலிபர் சங்கம் என்ற அமைப்பை நிறுவி விடுதலைக்கும், கதர் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டார்.

  இந்நகரின் பெரும் தானிய வணிகர் பிச்சை ராவுத்தரின் புதல்வர் முகம்மது இப்ராஹீம் கலிபுல்லாகான் கிலாபத் இயக்கத்தில் பெரும் பங்காற்றி நகர் மன்றத் தலைவராகவும், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், புதுக்கோட்டை திவானாகவும் மிகச் சிறப்பாகப் பணியாற்றி உள்ளார். காந்தியடிகளுடனும், அலி சகோதரர்களுடனும் தமிழகம் எங்கும் இவர் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எஸ்..எஸ். முகம்மது சாகிப், உறையூர் எம்.சேக் பாபா, பெரிய செளராஷ்டிரா தெரு அப்துல் அஜீஸ், அப்துல் கரீம், அப்துல் காதர், பாலக்கரை அப்துல் ரஹ்மான், பெல்லாரி சிறையில் வாடிய அரியலூரைச் சேர்ந்த குலாம் காதர், கே.எம். ஹமீர் கான், தங்கமீரான் ராவுத்தர், முர்ஷா ராவுத்தர், ஷேக் தாவூத் சாகிப், வரகனேரி ஷேக் தாவூத் மகன் முகம்மது சுல்தான் நேதாஜியின் இந்திய தேசீய இராணுவத்தில் 219 கொரில்லா பிரிவு 61625 எண் யூனிட்டில் சிப்பாயாக பணியாற்றிய இவர் போன்ற பல இஸ்லாமிய தியாகிகள் தேச விடுதலைக்காகப் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.

                           முடிவுரை

  வரலாற்றில் ஒரு சிலரை மட்டுமே இந்திய சுதந்திரத்திற்காகப் பாடு பட்டவர்களாகச் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும் தலைவர்கள் கூறிய வார்த்தைகளை தெய்வவாக்காகக் கொண்டு தெருவில் இறங்கி ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த லட்சக் கணக்கான தொண்டர்களை இந்த நாட்டு மக்களும் அரசும் மறந்து விட்டது. எங்கேயோ வாழ்ந்து இறந்த விடுதலைப் போராட்ட தலைவர்களைப் பற்றிப் பேசி மகிழ்பவர்கள், தங்கள் வசிக்கும் உள்ளூரிலேயே இருக்கும் விடுதலை போராட்ட வீரர்களைப் பற்றியும் அவர்கள் பட்ட துன்பத்தையும் அவர்கள் செய்த தியாகத்தையும் அறியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இவர்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

நன்றி : தி ஜமால் 2006 – 2007

( திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஆண்டு மலர் )
--

Six C's of Character - Yasir Fazaga