Search This Blog

Wednesday, October 31, 2007

Life term for 8 in Eral rape and murder case (Gujarat)

Life term for 8 in Eral rape and murder case
Manas Dasgupta
AHMEDABAD: A Godhra court on Tuesday sentenced eight persons to life term and three others to three-year rigorous imprisonment for the murder of seven Muslims at Eral village during the 2002 communal riots in Gujarat. The two women among the victims were also raped.
According to the prosecution, a 100-strong mob hounded the Muslim residents of the village in Panchamahals district on March 1, 2002. While the others fled, the seven, who ran into open fields, were attacked by the rioters. Five men died on the spot. Shabana and Suhana were gang-raped and killed.
Shabana’s mother Madinabibi, who was hiding behind a tree, witnessed the crime. She filed a complaint with the Halol police and approached the Gujarat High Court expressing an apprehension that she would not get justice in the Godhra court.
31/10/2007

Tuesday, October 30, 2007

Muhammad (Peace Be Upon Him) in HinduScripture

Muhammad (Peace Be Upon Him) in HinduScripture
KalKi Avtar (Means Tomorrow’s prophet) Pundit Vedaprakash Upadhyay, a Hindu professor, in his stunning book claims that the description of the "Avatar" found in the holy books of the Hindu religion, matches the Holy Prophet Mohammed (PUBH). Recently in India, a fact-revealing book has been published. The book has been the topic of discussion and gossip all over the country. If the author of this book were a Muslim, he probably would have been arrested or murdered. Perhaps all copies of this book would have been confiscated. Maybe, even a ban would have been extended. A riot and violence would have broken out against innocent Muslims and their blood would have been shed.

Amazingly, the author of this book, Pundit Vedaprakash Upadhyay, is a learned and famous Hindu professor. The book is Kalki Avatar. Pundit Vedaprakash Upadhyay is a Hindu Brahmin of Bengali origin. He is a research scholar at Allahabad University. After years of research, he published this book, and no less than eight pundits have endorsed and certified his points of argument as authentic.

According to Hindu belief, the Hindu world awaits "the guide and leader", named Kalki Avatar. However, the description as given in the holy scriptures of the Hindu points only to the Prophet Mohammed (PBUH) of Arabia. Therefore, the Hindus of the whole world should not wait any longer for the arrival of Kalki Avatar (the spirit) and should readily accept Prophet Mohammed (PBUH) as Kalki Avatar. These are the FACTS verified and supported by eight other eminent pundits. What the author says is that Hindus, who are still anxiously awaiting the arrival of Kalki Avatar, are simply subjecting themselves to never ending pain; because, such a great messenger has already arrived and departed from this world fourteen centuries ago.

The author produces the following sound evidences from the Vedas and other holy books of the Hindu religion in support of his claim:
1. In the Puranas (Hindu scriptures), it is stated that Kalki Avatar would be the last messenger of God in this world. He would be for guidance of the whole world and all human beings.
2. According to a Hindu religion prediction the birth of Kalki Avatar would take place in an isle, which again according to Hindu religion is Arab Region.
3. In books of Hindus, the names of the father and the mother of Kalki Avatar are given as VISHNUBHAGAT and SUMAANI respectively. If we examine the meaning of these names we shall come to some very interesting conclusion. VISHNU (meaning God) + BHAGAT (meaning Slave). Slave of God = ABDULLAH (in Arabic) is the name of Prophet's (PBUH) Father. SUMAANI (meaning peace or calmness). Aamenah (in Arabic means peace) is the name of Prophet's (PBUH) Mother.
4. In the religious books of Hindus, it is mentioned that the staple food of Kalki Avatar would be dates and olives and he would be the most honest and truthful person in the region. Without any doubt, the Prophet Mohammed (PBUH) is acclaimed to possess these qualities.
5. It is stated in Vedas (holy book of Hindu Religion) that the birth of Kalki Avatar would take place in an honorable clan. This perfectly fits the Quraysh where Prophet Mohammed (PBUH) belonged to.
6. God would teach Kalki Avatar through His messenger (angel) in a cave. Allah taught Prophet Mohammed (PBUH) through His messenger Jibraeel (Gabriel) in a cave known as Ghaar-e-Hira.
7. God would provide Kalki Avatar with a very speedy horse to ride and travel the whole world and the seven skies; indication of burraq (horse) and Me'raaj (the night when Prophet [PBUH] traveled the seven skies).
8. God would provide Kalki Avatar with divine help. This was particularly proved in the Battle of Uhud.
9. Another dazzling account given about Kalki Avatar was that he would be born on the 12th of a month; whereas the Prophet Mohammed (PBUH) was born on the 12th of Rabbi ul Awwal (Hijra Calendar).
10. Kalki Avatar would be an excellent horse rider and a swordsman. The author here draws the attention of Hindus that the real days of horses and swords have already passed, and the present is time of guns and missiles. So, it would be foolish on the part of those who still expect Kalki Avatar, who should be an excellent rider and swordsman to come.

In fact, the divine book, the Holy Qur'an, contains qualities and signs attributed to Kalki Avatar reflecting on the Prophet Mohammed (PBUH). The author has given numerous arguments in favour of his claim that Kalki Avatar is in fact Prophet Mohammed (PBUH) and those who still await the arrival of Kalki Avatar are denying the facts and should not waste time.

Wednesday, October 24, 2007

கோவை கு‌ண்டு வெடி‌ப்பு: பாஷா ஆயு‌ள்! அ‌ன்சா‌ரி‌க்கு இர‌ட்டை ஆயு‌ள்!

கோவை கு‌ண்டு வெடி‌ப்பு: பாஷா ஆயு‌ள்! அ‌ன்சா‌ரி‌க்கு இர‌ட்டை ஆயு‌ள்!
புதன், 24 அக்டோபர் 2007
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷாவு‌க்கு ஆயு‌ள் த‌ண்டைனயு‌ம், அ‌‌ச்சா‌ரி‌க்கு இர‌ட்டை ஆயு‌ள் த‌ண்டனையு‌‌ம் ‌வி‌தி‌த்து ‌‌நீ‌தி‌ப‌தி இ‌ன்று த‌ீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.1998 பிப்ரவரி 14ல் அத்வானியின் தேர்தல் பிரசாரத்தின்போது கோவையில் பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 58 பேர் கொல்லப்பட்டனர்.குண்டு வெடிப்பு தொடர்பாக 180 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களில் அல் உம்மா இயக்க தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்ற‌ம் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆ‌ம் தேதி நீதிபதி உத்ராபதி தீர்ப்பு வழங்கினார். அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 158 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. மதானி உட்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.70 பேர் மீது முக்கிய குற்றச்சாட்டும், 88 பேர் மீது சாதாரண குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டன. முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத 88 குற்றவாளிகளுக் கான தண்டனைகள் அறிவிக்கப்பட்டு விட்டன.இவர்களுக்கு 9 ஆண்டு வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. ஏற்கனவே 9 ஆண்டுகள் வரை சிறையில் இருந்து விட்டதால், 83 பேர் விடுவிக்கப்பட்டனர். 5 பேர் வேறு வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதால், சிறையில் உள்ளனர்.இதையடுத்து கூட்டுச்சதி, மதக்கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் அன்சாரி உட்பட 70 பேருக்கு இன்று தண்டனை அறிவி‌க்க‌ப்ப‌ட்டது.‌நீ‌‌திப‌தி உ‌த்ராப‌தி இ‌ன்று காலை அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்ப‌ி‌ல், கூ‌ட்டு‌ச்ச‌தி, மத‌க்கலவர‌ம் தூ‌ண்டுத‌ல் ஆ‌கிய கு‌ற்ற‌ங்‌க‌ள் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அ‌ல் உ‌ம்மா தலை‌வ‌ர் எ‌ஸ்.ஏ.பாஷாவு‌க்கு ஆயு‌ள் த‌ண்டனையு‌ம், அத‌ன் பொது‌ச் செயலாள‌ர் முகமது அ‌ன்சா‌ரி‌க்கு இர‌ட்டை ஆ‌யு‌ள் த‌ண்டனையு‌ம் வழ‌ங்‌கி ‌உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.ஏனைய 70 பேரு‌க்கான த‌ண்டனை ‌விவர‌ங்களையு‌ம் ‌நீ‌திப‌தி அ‌றி‌வி‌‌த்து வரு‌கிறா‌ர். இதையொ‌ட்டி ‌நீ‌திம‌ன்ற வளாக‌த்த‌ி‌ல் பல‌த்த பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.த‌ீ‌ர்‌ப்பு‌க்கு ‌பி‌ன்‌ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய பாஷா, மு‌ஸ்‌லி‌ம்க‌ளு‌‌க்கு ம‌ட்டு‌ம் த‌ண்டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌‌ன்று‌ம், இ‌ச்ச‌ம்பவ‌த்த‌ி‌ல் தொட‌ர்புடைய இ‌ந்து‌க்க‌ள் யாரு‌ம் த‌ண்டி‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றினா‌ர்.இ‌த் ‌‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌‌ல் மே‌ல் முறை‌யீடு செ‌ய்வதாக பாஷா‌வி‌ன் வழ‌க்க‌றிஞ‌ர் பவா‌னி ‌பி.மோக‌ன் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர். மேலு‌ம் இ‌வ்வழ‌க்‌‌கி‌ல் த‌ங்களு‌களு‌‌‌க்கு உ‌ரிய ‌நியாய‌ம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.இத‌னிடையே ஜா‌மீ‌ன் பெறுவது தொட‌ர்பாக உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்ய இரு‌‌ப்பதாகவு‌ம் பவா‌னி மோக‌ன் மேலு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Tuesday, October 23, 2007

ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன்

ஈராக்கில் போர்- தயாராக தீவிரவாதிகளுக்கு பின்லேடன் அழைப்புசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 23, 2007

பாக்தாத்: ஈராக்கில் பெரிய அளவில் புனிதப் போர் தொடுக்க பிரிந்து கிடக்கும் தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்து தாக்குதலுக்குத் தயாராக வேண்டும் என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.அமெரிக்கா நீண்ட காலமாக தேடி வரும் பின் லேடன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை இன்னும் முடிந்த பாடில்லை. ஆனால் லேடனின் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோவும், வீடியோவும் அவ்வப்போது வெளியாகி வந்தன.ஆனால் கடந்த சில வருடங்களாக லேடனின் வீடியோ எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லேடனின் புதிய வீடியோ வெளியானது. இது உண்மையான வீடியோதான் என்று கூறப்பட்டதால் லேடன் உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பப்படுகிறது.இந்த நிலையில் அல்ஜசீரா டிவியில் லேடனின் புதிய உரை ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதில், ஈராக்கில் முழு அளவிலான புனிதப் ேபாருக்கு ஆயத்தமாக வேண்டும் என தீவிரவாதிகளுக்கு லேடன் அழைப்பு விடுத்துள்ளார்.லேடனின் உரையில், ஈராக் அரசுக்கும், அமெரிக்க நாட்டு படைக்கும் எதிராக போராடும் சில இயக்கங்கள் தற்போது சிதறி கிடக்கின்றன. புனிதப்போர் நடத்தும் தங்களுடைய கடமையிலிருந்து அவர்கள் பின்வாங்க கூடாது.சோர்வு அடையாமல் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து ஈராக்கில் பெரியளவில் தாக்குதலுக்கு தயாராக வேண்டும்.உலகம் முழுவதும் பிரிந்து கிடக்கும் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் திருந்தி திரும்பி வாருங்கள். தாக்குதலுக்கு தயாராவோம் என்று அதில் கூறியுள்ளார் லேடன்.பிரிந்து கிடக்கும் தீவிரவாதிகளை ஒருங்கிணைக்க அல் கொய்தா அமைப்பில் புதிய முயற்சிகள் தொடங்கியுள்ளதையே லேடனின் பேச்சு வெளிக்காட்டுவதாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே லேடனின் இந்தப் புதிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Wednesday, October 17, 2007

முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்!அப்பாவிகளை கைது செய்த காவல்துறை!

முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்!அப்பாவிகளை கைது செய்த காவல்துறை!
சங்பரிவார சக்திகளிடம் வீழந்துவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை தலை நிமிருமா?

அச்சிறுபாக்கம் ஷாஜஹான்
Source : http://www.tmmkonline.org/tml/others/108998.htm

முத்துப்பேட்டையில் செல்போன் நீசார்ஜ் கடை வைத்திருப்பவர் நஜிமுதீன். இவரது கடையில் ரீசார்ஜ் செய்ய வந்த சங்கர் என்பவருக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட கைகலப்பு ஏற்படு கிறது அப்போது அந்த வழியாக வந்த பி.ஜே.பி. நகர செயலாளர் மாரிமுத்து சங்கருக்கு ஆதரவாக பிரச்சனையில் ஈடுபடுகிறார். இதையடுத்து தாக்கப்பட்ட நஜிமுதீன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்கிறார். ஆனால் 50க்கும் மேற்பட்ட சங்பரிவார கும்பல் காவல் நிலையத்தில் தயாராக நிற்கிறது. விஷயமறிந்து தமுமுக திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் தீன் முஹம்மது காவல் நிலையத்திற்கு சென்றார். புகார் கொடுக்க வந்தவரை தாக்க முனைந்த சங்பரிவார் கும்பலிடம் இருந்து நஜீமுதீனை அழைத்து வருகிறார்.
ஆனால் சங்பரிவார கும்பல் வெறி அடங்காமல் ஸ்டேஷன் வெளியே நிறுத்தி வைத்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோவை கொளுத்துகின்றனர். போலீஸும் வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் தம்பிக்கோட்டை என்னுமிடத்தில் பேருந்தில் வந்த முஸ்லிம் பெண்களை ஒரு கும்பல் வெட்டுவதற்காக பாய்கிறது. அப்போது தடுக்க முனைகிறார் இப்ராஹீம். அதனால் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பி ஒடிவிடுகிறது.
சம்பவங்களை கேள்விப்பட்ட முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரள, கலவர அபாயம் ஏற்படு கிறது. பஜாரில் சில கடைகள் தாக்கப்படுகின்றன. உடனடியாக அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் படுகிறது.
இந்நிலையில் முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் ஹலீம், இப்ராஹீமை வெட்டிய ரவுடிக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்த எண்ப்ங் நகல் வாங்குவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்கிறார். ஆனால் சங்பரிவார சிந்தனை கொண்டதாக மாறிவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை, ஹலீமைக் கைது செய்கிறது. நகர துணை செயலாளர் ரவூப்பையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பெருநாள் விடுமுறைக் காக வீட்டுக்கு வந்த சென்னை சதக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் தாஜிம் என்பவரை யும் கைது செய்துள்ளனர். கலவரத்தை தொடங்கி வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சங்பரிவாரக் கும்பலை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வரும் காவல்துறையின் போக்கு முத்துப்பேட்டை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் தீன்முஹம்மது, கலவரத்தை ஆரம்பித்த சங்பரிவார் கும்பலையும் அதற்கு பின்புலமாக இருக்கும் மகேஷ், கருப்பு, மாரிமுத்து போன்றவர்களை கைது செய்யாமல் அப்பாவிகளை அதுவும் அடுத்த மாதம் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர் உட்பட அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து வரும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை சட்டரீதி யாக பிணையில் எடுக்க முயற்சிகள் செய்து வருகிறோம். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் விட்டு விடும் போக்கினால்தான் முத்துப் பேட்டையில் அவ்வப்போது கலவரம் நடக்கிறது என்றார்.
முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் கூறுகையில்,
''கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. இதற்குக் காரணம் பிரச்சினையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பி.ஜே.பி., இந்து முன்னணி குறிப்பாக பி.ஜே.பி. மாவட்டச் செயலாளர் கருப்பு போன்றவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவிகளையும், சம்பந்தமில்லாதவர்களையும் கைது செய்வது காவல் துறையின் வாடிக்கையாகி விட்டது.
* முத்துப்பேட்டையில் பல ஆண்டு களாக அடிக்கடி நடைபெறும் கலவரத் திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
* இந்த ஆண்டு 3.1.2007 அன்று மாலை 4 மணிக்கு மன்னார்குடியில் கோட்டாட்சியரால் அழைக்கப்பட்டு நடந்த சமாதானக் கூட்டத்தில் ஏற்பட்ட எழுத்துமூலமாக சமாதான உடன்படிக்கை யின்படி 'முஸ்லிம் ஜமாத்' தரப்பினர் நடந்து கொண்ட பிறகும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
* ஒவ்வொரு கலவரத்தின் போதும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று காவல்துறை அறிந்தும் அவர்களைக் கைது செய்யாமல் அப்பாவிகளை இரவு நேரங்களில் கைது செய்வதையும் அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.
* பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு சரியான நிவாரணத்தை (இழப்பீடு) அரசு வழங்க வேண்டும்
* காவல் நிலையம் எதிரிலேயே ஒரு முஸ்லிம் சகோதரரின் ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தக்கூடிய அளவுக்கு சமூக விரோதிகளின் அராஜகம் அசுர வளர்ச்சி அடைந்திருப் பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
* முத்துப்பேட்டை நகர பகுதியில் எப்போதுமே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டால் கூட சம்பந்தமே இல்லாமல் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப் பேட்டைக்கு வரும் பேருந்தில் பயணிக்கும் அப்பாவி முஸ்லிம்கள் மீது பி.ஜே.பி. வகையறாக்களால் அடிக்கடி நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.
- என்றார் ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர்.
இந்நிலையில் அக்டோபர் 15 அன்று மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முத்துப்பேட்டைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி தலைமையில் தமுமுக குழு ஒன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து முத்துப்பேட்டை நிலைமைகளை எடுத்துரைத்து நியாயம் வழங்கக் கோரியது.
தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து முத்துப்பேட்டை நிலவரங்களை எடுத்துக் கூறினர். அப்பாவிகளைக் கைது செய்வது பிரச்சினைக்கு எவ்வகையிலும் தீர்வு தராது என்பதை அவர்கள் எடுத்துரைத்து, கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரினர்.
சங்பரிவார சக்திகளிடம் வீழந்துவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை தலை நிமிருமா?

Sunday, October 07, 2007

விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு ராமர் பாலம் பாதுகாக்க 50 லட்சம் கர சேவகர்

விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு ராமர் பாலம் பாதுகாக்க 50 லட்சம் கர சேவகர்
லட்சுமணபுரி, அக். 7: “ராமர் பாலத்தை பாதுகாக்கும் பணியில் மத்திய அரசை எதிர்த்து போராட 50 லட்சம் கர சேவகர்கள் வருகிற 12ம் தேதி முதல் திரட்டப்படுவார்கள்“ என்று விஸ்வ இந்து பரிஷத் அறிவித்து இருக்கிறது.இது பற்றி விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா லட்சுமணபுரியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:ராமரால் கட்டப்பட்ட பாலத்தை இடிக்கும் முயற்சியை முறியடிக்க மத்திய அரசை எதிர்த்து போராட வருகிற 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை 50 லட்சம் கர சேவகர்கள் திரட்டப்படுவார்கள். அப்போது அவர்கள் “அனுமான் சாலிசா” மந்திரம் ஓதும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். கடைசி நாளான 26ம் தேதி வால்மீகி பிறந்த தினம் ஆகும். அன்று அனைத்து கர சேவகர்களும் அனுமான் சாலிசா மந்திரம் ஓதுவார்கள்.ராமர் பாலத்தை அரசியல் பிரச்சினை ஆக்கவோ, தேர்தல் பிரச்சினை ஆக்கவோ யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது சாதுக்கள், சாமியார்கள் பிரச்சினை. அவர்கள்தான் போராட்டத்துக்கு தலைமை ஏற்பார்கள். அதில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. ராமர் பாலத்தை இடிக்க பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற நவம்பர் 20ம் தேதி வரை மத்திய அரசுக்கு கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் வாபஸ் பெறாவிட்டால் சாதுக்களும் சாமியார்களும் தெருவில் இறங்கி போராடுவார்கள்.இவ்வாறு பிரவீன் தொகாடியா கூறினார்.

Wednesday, October 03, 2007

வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்!

வாஸ்துவை நிரூபித்தால் ரூ.5 கோடி சன்மானம்! ஐதராபாத்: "வாஸ்து' என்பதை உண்மை என நிரூபித்தால் ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்குவதாக ஆந்திராவைச் சேர்ந்த ஒரு அமைப்பு அறிவித்துள்ளது.
"வாஸ்து' சாஸ்திரம் உலகம் முழுக்க மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. நன்றாக இருக்கும் வீட்டை இடித்து மாற்றிக் கட்டுவது, பொருட்களை மாற்றி வைப்பது என பல்வேறு மாற்றங்களை "வாஸ்து' என்ற பெயரில் பரிந்துரை செய்து வருகின்றனர். அதை நம்பி பணத்தை இறைக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. ஆந்திராவில் அறிவியல் கருத்துக்களை பரப்பிவரும் ஜன விஞ்ஞான வேதிகா(ஜே.வி.வி.,) என்ற அமைப்பு வாஸ்துவை யாராவது அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அமைப்பைச் சார்ந்த வாஸ்து நிஜ நிர்தரண ஐக்கிய வேதிகா கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் டி.வி.ராவ் கூறியதாவது:
மதத்தின் அடிப்படையிலும் பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அப்பாவி மக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றனர். மீன் மருத்துவம் என்ற பெயரில் நடக்கும் சிகிச்சையும் மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி செய்யப்படும் ஏமாற்று வேலை. வீடு கட்டுவது என்பது இடம் மற்றும் கட்டமைப்பை பொறுத்து அமைய வேண்டுமே தவிர வாஸ்து அடிப்படையில் கூடாது. வாஸ்துவுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. வாஸ்து இருப்பதை அறிவியல் பூர்வமாக யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும். யாராவது நிரூபிக்க விரும்பினால் தங்களது விபரங்களை இமெயில் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு டி.வி.ராவ் அறிவித்துள்ளார்.

Tuesday, October 02, 2007

வேதாந்தியின் விளக்கத்திற்குப் பிறகு...

வேதாந்தியின் விளக்கத்திற்குப் பிறகு...
நன்றி : விடுதலை 29-09

விசுவ இந்துபரிசத்தின் பிரமுகரும், பா.ஜ.க., சார்பில் இருமுறை மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், இராமன்பற்றி இராமாய ணத்தில் உள்ளவற்றை எடுத்துச் சொன்னதற்காக தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலையைச் சீவ வேண்டும்; நாக்கை அறுக்கவேண்டும் என்று அறிவிப்பு (பாத்வா) கொடுத்ததைத் தொடர்ந்து தமிழ் மண் தகித்து நிற்கிறது!
பிரச்சினை முற்றவே அந்த ஆசாமி விளக்கம் அளிக்க முன்வந்துள்ளார். இதுகுறித்து `ஜூனியர் விகடன் இதழில் ( 30.9.2007) பக்கம் 6 இல் ஒரு பேட்டி வெளிவந்துள்ளது.
கேள்வி: ஒரு சாதுவாகயிருந்தும் தமிழக முதல்வர்பற்றி இவ்வளவு கடுமையாகப் பேசியிருக்கிறீர்களே?
வேதாந்தி: தெய்வமான ராமரை கருணாநிதி இழிவாகப் பேசியது குறித்து அயோத்தியில் சாதுக்களின் சபை கூடி ஆலோசித்தது. அப்போது, இந்துக் கடவுள்களைப்பற்றி இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் கழுத்தை அல்லது நாக்கைத் துண்டிக்க வேண்டும் என்று பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினேன். இதைச் சாதுக்கள் ஏற்றுக்கொண்டதன் பேரில்தான் அதை வெளியிலும் சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் ஓர் உண்மை வெளியில் வந்துவிட்டது. இந்துக்களின் புனித நூல், தெய்வ நூல், பகவான் கிருஷ்ணன் அருளிய நூல் என்றெல்லாம் பார்ப்பனர்களால் தூக்கி நிறுத்தப்பட்டிருக்கும் கீதையாகிய தூண் சுக்கல் நூறாக உடைந்து சிதறிவிட்டது. மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் போதிக்கும் தெய்வத்தன்மை பொருந்திய மகத்தான நூல் என்று இதுவரை பார்ப்பனர்கள் கட்டி வைத்திருந்த பூடகம் உடைந்து தூள் தூளாகிவிட்டது.
கீதை என்பது உயர்ந்த நூலும் அல்ல - புடலங்காயும் அல்ல - அது கொலை வெறியைத் தூண்டும் நூல் என்பது அம்பலமாகிவிட்டது.
காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பானும்கூட நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், தான் செய்த கொலையை நியாயப்படுத்த கீதையைத்தான் சாட்சிக்கு அழைத்தான். கீதையில் மட்டுமல்ல, இராமாயணத்திலும் புத்தர்களை, நாத்திகர்கள் என்று கூறி நாட்டை விட்டு விரட்டவேண்டும் என்று இராமன் உத்தரவிட்டுள்ளான்.
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிப் படுகொலை செய்யவில்லையா? திருவத்திபுரம் கோயிலுக்குச் சென்று இன்று பார்த்தாலும் தெரியுமே - சமணர்களைக் கழுவிலேற்றும் காட்சி கற்களில் செதுக்கப்பட்டுள்ளனவே! பவுத்தர்களின் நாலந்தா பல்கலைக் கழகத்தைக் கொளுத்தவில்லையா? நாடு முழுவதுமிருந்த ஆயிரக்கணக்கான பவுத்த விகாரங்களையும், சமணப் பள்ளிகளையும் அடித்து நொறுக்கவில்லையா? அவர்களின் விகாரங்களையும், பள்ளிகளையும் இன்று கோயில்களாக மாற்றிடவில்லையா?
சுதன் வா என்னும் பெயருடைய அரசன் சேதுமுதல் இமயமலை வரையில் உள்ள குடிகளில் யாரேனும் ஒருவன் பவுத்தர்களைக் கொலை செய்யாமல் இருந்து வருவதாகத் தெரிந்தால், அக்கணமே அவனைக் கொன்றுவிடும்படி கட்டளையிட்டதாக `சங்க விஜயம் எனும் நூல் கூறுகிறது.
வெகுதூரம் போவானேன்? இன்றைக்குப் பெரும் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிற தசரத புத்திரனான இராமனே, சூத்திரன் தவம் இருந்தான் என்ற காரணத் திற்காக சம்புகனை வாளால் வெட்டிப் படுகொலை செய்யவில்லையா?
அதைத்தான் இந்த ராம்விலாஸ் வேதாந்தி இப்பொழுது கூறியிருக்கிறான். உண்மையைத்தான் சதிர்காய்போல உடைத்து இருக்கிறான். இதற்குப் பிறகாவது இந்து மதம் என்பதும், அதிலிருந்து வரும் இந்துத்துவா என்பதும் கொலை வெறித்தன்மை கொண்டவை; மனித குலத்துக்கும், மேன்மையான பண்பாட் டிற்கும், நாகரிகத்திற்கும் எதிரானது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!
இத்தகைய இந்து மதத்தை அனுமதிக்கலாமா? அதன் வேத, புராண, இதிகாசக் குப்பைகளை விட்டு வைக்கலாமா?
வேதாந்தியின் விளக்கத்திற்குப் பிறகு, இந்தக் காலகட்டத்திலாவது இந்த வினாக்கள் எழவேண்டியது மிகவும் அவசியமாகும்.
நன்றி: விடுதலை

Six C's of Character - Yasir Fazaga