Search This Blog

Thursday, September 27, 2007

அல்-உம்மாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் சரண்

அல்-உம்மாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் சரண்

கோவை, செப்.27: இந்து முன்னணி பகுதிச் செயலர் சிவா கொலை வழக்கில் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததால், ஜாமீனில் இருந்த அல்-உம்மாவைச் சேர்ந்த பிலால் ஹாஜியார் கோவை விரைவு நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
1991 செப்.5-ம் தேதி அதிகாலையில் நடைப் பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த சிவா கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அல்-உம்மாவைச் சேர்ந்த பாஷா, ஊம்பாபு, ஜாகிர் உசேன், சாகுல் அமீது, சபூர் ரகுமான், பிலால் ஹாஜியார், ஆரூன்பாஷா, தாஜுதின் உள்ளிட்ட 11 பேர் மீது கோவை விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில், 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து செய்த மேல்முறையீட்டை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தாஜுதின், ஆரூன் பாஷா ஆகியோரை விடுதலை செய்தது.
மற்றவர்களின் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, ஜாமீனில் இருந்த பிலால் ஹாஜியார் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Wednesday, September 26, 2007

களவொழுக்கம்பற்றி-திமிர்வாதம் பேசும்தினமணியும்-பூவுலகில்ராமனாகஅவதரித்த திருமாலின் காமக்களியாட்டங்களும்!

களவொழுக்கம்பற்றி-திமிர்வாதம் பேசும்தினமணியும்-பூவுலகில்ராமனாகஅவதரித்த திருமாலின் காமக்களியாட்டங்களும்!
நன்றி: `முரசொலி, 23-9-2007)
தினமணியில் ஓர் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார்! அவர் பொறுப்பு ஏற்ற முதல் நாளிலிருந்தே தினமணியை ஆர்.எஸ்.எஸ். மத வெறிக்கும்பலின் ஊதுகுழலாக மாற்ற அரும்பாடு பட்டு வருகிறார்! இவரது கருத்து, எழுத்து எல்லாமே சோவை அடியொற்றியவை. சோவும் ஆர்.எஸ்.எஸ்.காரர்தான், நான் எந்தக் கட்சியும் இல்லை என்று செல்லியபடியே தி.மு.க.வை பக்கம் பக்கமாய்த் தாக்கி எழுதுவார் பா.ஜ.க.வைத் தாங்கிப் பிடிப்பார்.
பார்ப்பனத்தியான ஜெயலலிதா எவ்வளவு அராஜகம் - ஊழல் செய்தாலும் அதனையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவருக்கு கில்ட் - தங்கமுலாம் பூசி அவருக்குப் பளபளப்பு ஏற்படுத்த இடை விடாமல் எழுதுவார். அப்படிப்பட்ட சோவின் பட்டறையில் உருவான - அவரது அத்தியந்த சீடர்தான் தினமணியின் ஆசிரியப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் வைத்தியநாத அய்யர்!
நாள்தோறும் தி.மு.க.வை விமர்சிப்பது என்ற பேரால் அப்பதங் களையே தலையங்கமாகவும், செய்தித் தலைப்புகளாகவும் - கேலிச் சித்திரங்களாகவும் வெளியிட்டு வரும் தினமணி - 22-9-2007 சனியன்று கடவுள் காப்பாற்றட்டும் என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் கலைஞர் மீது சேறு வாரி இறைத்து இருக்கிறது. தலையங்கம் முழுவதும் பார்ப்பனத் திமிரே பரவிக்கிடக்கிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லியும் எழுதியும் கேட்டும், பார்த்தும் திகட்டாத ஒரு காவியத்தை (இராமாயணத்தை) இவரது களவொழுக்கக் கதைகளுடன் ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?
தேவையில்லாமல் இராமரை முதல்வர் விமர்சிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
தன்னுடைய மூன்றாம் தர களவொழுக்கக் கதாநாயகர்களுடன் காவிய நாயகனான இராமரை ஒப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்றெல்லாம் விஷத்தை கக்கி இருக்கிறது தினமணி தலையங்கம்!
இராமன் ஏகபத்தினி விரதன் என்பதெல்லாம் அவருடைய கவனத்தைக் கவரவில்லை என்றால் எங்கே கோளாறு - என்று கேட்கிறார் வைத்தியநாத அய்யர்.
இராமனைப் பெற்றதாகக் கூறப்படும் தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்று எழுதி வைக்கப்பட்டிருப்பதை ஏனோ அய்யர்வாள் மறுத்துவிட்டார் அல்லது மறந்தது போல் நடிக்கிறார்!இராமர் கடவுள் அதாவது மகாவிஷ்ணுதான் பூவுலகில் இராமராக அவதரித்தார் என்கிறது இராமாயணம்.
ஏகபத்தினி விரதனாக பூவுலகில் அவதரித்த விஷ்ணு, திருமாலின் யோக்கியதை என்ன? திருமாலாக இருந்த போது, அவர் செய்த காமக் கொடூரங்கள் என்னென்ன?
இராமாயண ஆராய்ச்சி என்ற புத்தகத்தில் சந்திரசேகரப் பாவலர் வால்மீகி இராமாயணம், கம்பராமாயணம் உள்ளிட்ட பல்வேறு இராமாயணங்களையும் ஆய்வு செய்து இராமனாக அவதரித்த திருமாலின் யோக்கியதை - காமக் களியாட்டங்கள் பற்றி ஆதாரங்களோடு அம்பலப் படுத்தியிருக்கிறார்.
சந்திரசேகரப் பாவலரின், இயற்பெயர் இ.மு.சுப்பிரமணியப் பிள்ளை, நெல்லையைச் சேர்ந்த இவர் பழுத்த சைவப் புலவர் - சீரிய ஆராய்ச்சியாளர். இவர் இராமாயணம் கடவுள் கதை அல்ல; கட்டுக் கதை என்பதை, பல்வேறு இராமாயணங்களை ஒப்பிட்டு எழுதிய போது - தினமணி வைத்தியநாத அய்யர், சோ, சரத் குமார், விஜயகாந்த், இல.கணேசன் போன்றோர்கள் பிறந்திருக்கவே இல்லை!
1927 முதலே தந்தை பெரியார் அவர்களின் பச்சை அட்டைக் குடிஅரசு ஏட்டில் தொடர்ந்து எழுதினார் சந்திரசேகரப் பாவலர். அவரது இராமாயண ஆராய்ச்சி முதன் முதலாக 1929 லேயே புத்தகமாக வெளிவந்தது. பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட புத்தகம் அது.
1920 களில் - இராமன் பிறப்பு பற்றியும் இராமனாக பூவுலகில் அவதரித்த திருமாலின் யோக்கியதை - காமக் கொடூரக் களியாட்டங்கள் பற்றியும் சந்திரசேகரப் பாவலர் எழுதிய விமர்சனத்தின் ஒரு பகுதி வருமாறு: இராமாயணம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப் பெற்றுள்ளது. அவையாவன:
பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம். இவற்றில் முதலாவதாகிய பால காண்டத்தை முதலில் ஆராய்வோம்.
இராவணேசுவரனால் துன்பமடைந்த தேவர்கள் யாவரும், இந்திரனோடு நான்முகன் உலகடைந்து தங்கள் குறையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது திருமாலும் அங்கே வந்து சேர்ந்தார். உடனே நான்முகனும் தேவர்களும் அவரைப் பூமியில் மனிதனாகப் பிறந்து இராவணனைக் கொன்று வர வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அவ்வேண்டுதலுக்கு தாமும் இசைந்து, அவர்களை நோக்கித் திருமால், தசரத மன்னருக்கு மகனாகப் பிறந்து இராவணனைக் கொன்று பதினோராயிரம் ஆண்டு வாழ்ந்து பின்னர் இங்கே வருவேன் என்று கூறினார். அவ்வாறே தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இவ்வாறு பிறப்பதற்கு ஆதாரமான மற்ற காரணங்களையும் ஆராய்வோம்.
(1) ஒரு கால் திருமால் பிருகு முனிவருடைய மனைவியைக் கொன்று விட்டார். அதனால் அம் முனிவர் திருமாலை நோக்கி மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து வருந்தும்படிச் சபித்துவிட்டார். இது முதற் காரணம். இது வால்மீகி இராமாயண உத்தர காண்டம் அய்ம்பத்தோராம் சருக்கத்திலுள்ளது. அங்கே விவரமாக ஆராய்வோம். இதே செய்தி, மகாஸ்காந்த புராணம் உபதேச காண்டம், அறுபத்து நாலாம் அத்தியாயத்திலும் கூறப் பெற்றுள்ளது.
(2) சலந்தராசுரனுக்கு மனைவியாகிய பிருந்தையைச் சேர வேண்டும் என்னும் காதல் மிகக் கொண்ட திருமால், அவ்வசுரன் இறந்தமை கண்டு அவனுடலில் நுழைந்து கொண்டு அவளிடம் இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தார்.
சில நாள்களில் அவரை அக்கற்பரசி இன்னாரென அறிந்து கொண்டு, மாயையினால் என்னோடு கூடி அதனால் பிறர் மனையாளைப் புணரலென்னும் குற்றத்திற்குள்ளாகிய ஏ திருமாலே! உன் மனைவியைப் பகைவன் வஞ்சனையா லெடுத்துப் போகக் கடவன். என் கணவன் உடம்பினைக் குரங்குகளால் நீ கொண்டு வந்ததனாலே நீயும் குரங்குகளோடு சேர்ந்து காட்டில் அலையக் கடவாய் என்று சபித்தாள். பின் உடனே அவள் தீக்குளித்துக் கெட்ட தன் உடம்பைச் சாம்பலாக்கினாள். இச் செய்தி மகா ஸ்காந்த புராணம் தக்க காண்டம் இருபத்து மூன்றாம் அத்தியாயத்திலுள்ளது. பின் திருமால் அவள் சாம்பலிற் கிடந்து புரண்டார். அதன் பின் அச்சாம்பலில் முளைத்த துளசியை அணிந்து மயக்கந் தீர்ந்தார் என்பது இரண்டாவது காரணம்.
(3) ஒரு பிரதோஷ வேளையிலே திருமால் மனித உடம்போடு திருமகளைப் புணர்ந்து கொண்டிருந்தார். அப்போது சோதனைக்குச் சென்ற அற்புதாக்கன் என்னும் சிவகணத் தலைவன் அவரை நோக்கி, நீ யாரடா? என்று கேட்டான். அதற்குக் கொஞ்சமும் வெட்கமின்றி விலகாமல், திருமால், அவள் மேலிருந்த வண்ணமாகவே கேட்பது யாரடா? என்றார். இவ்வெறுக்கத் தகுந்த செயலைக் கண்டு மீண்டும் அத் தலைவன் இச்செய்யை நந்தி பிரானிடம் தெரிவித்தான். உடனே நந்தி தேவர் அத் திருமாலைப் பூமியில் இராமனாய்ப் பிறந்து மனைவியைப் பிரிந்து வருந்துமாறு சபித்தார். இச்செய்தி சிவ ரகசியத்து மூன்றாம் அம்சத்து இரண்டாம் காண்டம் நாற்பத்து மூன்றாம் சருக்கத்தில் காண்க.
அச்செய்யுள் வருமாறு:-
அவனை நீ யாவனடாவென்று கேட்டேன்அம்புயப் பெண்ணைத்தழுவனீங்க கில்லான் யவ்வனமாதுடன் கூடி யிலச்சையின்றி யென்னை நீ யாவனடா வென்று கேட்டான்.
கவனமுறு மிவன்தூர்த்த னென்று கண்டேன்கருத்திலவன் றனைந்தள்ள வல்லே னெம்மான்சினனருள்சே ருனதாணை குறித்து மீண்டேன் தேவரீ ரிதொரு புதுமை யவன்பாற் கண்டேன்.மன்னவன் தன்மைந்னா மிராமனாகிவந்து பிறந் திடக் கடவ னாகுமன்றேஇது போன்றதொரு செய்தி சிவரகசியம் 3 ஆம் அம்சம், 2 ஆம் காண்டம், 4 ஆம் சருக்கத்திலும் காணப்படுகின்றது.
அதாவது, வைகுண்டத்தில் திருமால் பிரதோஷ வேளையாகிய மாலைக் காலத்திலே திருமகளைப் புணர்ந்து கொண்டிருக்க, அங்கே பிருகு முனிவர் அவரைக் காணச் சென்றார். அப்போது தடுத்த கருடனைச் சாம்பலாக்கி அம்முனிவர் உள்ளே நுழைந்தார். அவர் வருவதைக் கண்ட திருமால் நீங்காமல் புணர்ச்சியிலிருந்த படியே அவரை வந்து நிற்கும்படி கை காட்டித் தடுத்தார். உடனே பிருகு முனிவர், எந்நாளும் இனியவந்திவேளை தன்னில் ஏந்திழையைப் புணர்வரோ? உனக்கிப் புத்திசொன்னார் ஆர் உன்மத்தமுண்டோ வென்று தூயமா தவன் தான்மா தவனைநோக்கிப் பன்னாளும் பிரதோடந் தனில்உன் னாமம் பகர்ந்துளோர் தரிசித்தோர் பரவல் செய்தோர் துன்னாத நிரயத்தில் புகுவாரென்று சூழ்கோபத் தால்சாபம் சொல்லிப் போனான்.
மேற்கண்ட சாபங்கள் பலிக்கும் காலம் வர,திருமால் தேவர்களின் வேண்டுகோளின்படி பூமியில் மனிதனாகப் பிறந்தார். - என்று வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் சந்திரசேகரப் பாவலர்.
தினமணி தலையங்கத்தில் களவொழுக்கம் என்று வாய் நீளம் காட்டியிருக்கிறார் வைத்தியநாத அய்யர்!
இராமனாகப் பிறந்தவரின் - திருமாலின் - ஒழுக்கம் என்ன ஒழுக்கம்?ஜலந்தாசூரன் மனைவியைப் புணரத் தவிக்கிறார் ஒழுக்க சீலர் திருமால்! அவன் இறந்து போய்விடுகிறான். அவனது உடலுக்குள் யோக்கிய சிகாமணியான திருமால் புகுந்து கொண்டு ஜலந்தாசூரனின் மனைவி பிருந்தையை ஏமாற்றி அவளை அடைகிறான்; சரியாகச் சொல்வதானால் கற்பழித்து விடுகிறான்!
பிருந்தை - அசுரனின் (சூத்தரனின்) மனைவி ஆயிற்றே! தன்னை ஏமாற்றிக் கற்பழித்தவன் திருமால் என்று தெரிந்து கொண்ட மறுகணமே தீக்குளித்து இறந்து போகிறாள்! காவிய ராமனை - களவொழுக்கக் கதாநாயகர்களுடன் ஒப்பிடலாமா என்று பாய்ந்து பிராண்டுகிறது தினமணி!
காவிய இராமனாக அவதரித்த திருமாலின் காமக் கொடூர களியாட்டங்கள் - அதற்குத் திகட்டாத தேனாக இனிக்கிறது என்றால் என்ன அர்த்தம்?
அது அவாளுடைய பரம்பரை ஒழுக்கம் என்பதல்லால் வேறு என்ன?
நன்றி: `முரசொலி, 23-9-2007)

பொது இடத்தை மதநோக்கத்திற்காக ஆக்கிரமிப்பது கண்டிக்கத்தக்கது

பொது இடத்தை மதநோக்கத்திற்காக ஆக்கிரமிப்பது கண்டிக்கத்தக்கது
மதுரை உயர்நீதிமன்றம் கண்டனம்
மதுரை, செப். 24- எந்தவொரு மதத்தையும் தழுவவும், பின்பற்றவும், அதுபற்றி பிரச்சாரம் செய்யவும் அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப் பட்டிருந்தாலும், பொது இடங்களைத் தங்கள் விருப்பம் போல் ஆக்ரமித்துக் கொள்வதற்கான உரிமையை அது எவருக்கும் அளிக்க வில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத் தின் மதுரை பெஞ்ச் தெரிவித்துள்ளது.
மக்களின் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பிள்ளையார் சிலைகளுடன் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளின் வழியாகவும், அவர்களின் தொழுகை நேரத்திலும் ஊர்வலமாகச் சென்று பதற்றத்தை உருவாக்கும் வேலையில் மாநிலம் முழுவதும் உள்ள இந்து முன்னணியினர் ஈடுபட் டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இதே எண்ணத் துடன் ஒன்பது இடங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து அவற்றை கிறிஸ்தவர் கள் மற்றும் முஸ்லிம்கள் அதி கமாக வாழும் பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல் வது என்று திட்டமிட்டிருந்தனர்.
அதற்கு மாவட்ட காவல் துறை நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, தான் ஒன்றும் அனுமதி கேட்கவில்லை என்றும் காவல் துறைக்கு தகவல் மட்டுமே தெரிவித்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டு உள்ளதை சுட்டிக் காட்டினார். மனுதாரரின் இந்த அணுகுமுறை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. அவருடைய மற்றும் அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் மனநிலையைத் தான் இது காட்டுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி காவல் துறையினரின் உத்தரவு செல்லாது என்ற வாதத்தை நிராகரித்து, தகவல் மட்டுமே சொல்கிறேன் என்ற அணுகுமுறையை மனுதாரர் கொண்டிருக்கும் போது, அவரை அழைத்து தனது தரப்பைக் கூற வாய்ப்பு அளிக்க வேண்டியதில்லை. அப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பற்றிய நிலைமையைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட் சியர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சாயல்குடி காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tuesday, September 25, 2007

தினமணிக்கு ஓர் அறைகூவல்

தினமணிக்கு ஓர் அறைகூவல்
நன்றி விடுதலை 24-09-2007
``இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகிய எல்லாமே எந்தவொரு சமுதாயத்தின் அருமை பெருமைக்கும் ஆதாரமாக உள்ளவை. அவற்றை எள்ளி நகையாடுவது தான் பகுத்தறிவுவாதம் என்றால், அவர்கள் பகுத்தறிவுக்குச் சரியான விளக்கம் தெரியாதவர்கள் என்றுதான் கூற வேண்டும். - இவ்வாறு பகுத்தறிவுக்குப் புது விளக்கம் கொடுத்துள்ளது - ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடாகவே நிர்வாணக் கூத்தாடும் தினமணி - அதன் தலையங்கத்தில் ( 20.9.2007).
இவர்கள் கூற்றுப்படி பார்த்தால் இராமாயணம் ஒட்டுமொத்தமான சமுதாயத்தின் அருமை பெருமைகளைப் பேசுகின்றதா?`தினமணிக்கு மறுப்பாக நாம் எடுத்து வைக்கும் விவாதங்களுக்குப் பதில் அளிக்க முடியாத ஆத்திரத்தில் - பந்தை அடிக்க முடியாதவன் காலை அடிப்பதுபோல எழுத்தாணியைப் பிடிக்கிறது.
இதுவரை பதில் அளிக்கத் தவறியிருந்தாலும், இப்பொழது நாம் எழுப்பும் வினாக்களுக்கு அறிவு நாணயமான முறையில் பதில் அளிக்க முன்வருமா தினமணி?
(1) சூத்திரன், சம்புகன் தவமிருந்ததால் வருண தர்மம் கெட்டு விட்டது என்று கூறி அவன் கழுத்தை வெட்டினானே ராமன் - இதனை எந்த அருமை பெருமைக்கு உரியதாகக் கொள்வது?
(2) சூத்திரன் சம்புகனின் தலையை ராமன் வாள் கொண்டு வெட்டி எறிந்ததால் செத்துப்போன பார்ப்பனச் சிறுவன் உயிர் பிழைத்துக் கொண்டான் என்று இராமாயணம் கூறுகிறதே - இதனை நியாயப்படுத்துகிறார்களா? இது பார்ப்பனர் - சூத்திரர் என்ற பேதத்தின் அடிப்படையில் ஒரு வருணத்தை உயர்த்தி இன்னொரு வருணத்தை தாழ்த்தி எழுதப்பட்ட மிகக் கேவலமான பேத உணர்வு அல்லவா?
இதனை சுட்டிக்காட்டினால், கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் வேறு எதையாவது சொல்லித் திசை திருப்புவதாக தினமணி எழுதுகிறதே - அது சரியா? இந்த வருண பேதம்தான் இராமாயணம் காட்டும் சமுதாயத்தின் அருமை பெருமையா?
(3) குதிரைக்கும் - தசரதனின் மனைவிக்கும் இராமன் பிறந்தான் என்று இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதே - இதனை எள்ளி நகையாடாமல் துள்ளிக் குதித்துப் பாராட்ட வேண்டுமா? ஆம், ராமன் அப்படித்தான் பிறந்தான். அதில் என்ன குற்றம்? அதனை எப்படி எள்ளி நகையாடலாம் என்று தினமணி எழுதப் போகிறதா?
(4) இராமன் உண்மை என்றும், வரலாறு என்றும் தினமணி எழுதும்போது, அது நடந்த கதையல்ல என்று கூறி அதற்கு ஆதாரமாக வரலாற்று ஆசிரியர்கள் (நேரு, கே.எம். முன்ஷி போன்றவர்கள்) கூறிய எடுத்துக்காட்டினால் தினமணி அகராதியில் திசை திருப்புவது என்று பொருளா?
(5) பகுத்தறிவுவாதம் திராவிட இயக்கம் சொல்லுவதல்ல - உண்மையான பகுத்தறிவுவாதிகள் பொதுவுடைமை வாதிகள் என்று, பிரித்தாளும் தன்மையோடு, `தினமணி தலையங்கத்தில் எழுதுகிறதே - அந்தப் பொதுவுடைமை வாதிகளும் சேர்ந்துதானே இராமாயணம் நடந்த கதையல்ல - ராமன் பாலம் என்பதற்கு அறிவியலின் அடிப்படையில் ஆதாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்களே - `தினமணியும், அதன் வகையறாக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே? தி.க.,வும், தி.மு.க.,வும் சொன்னால்தான் போலி பகுத்தறிவு - தினமணி நம்பும் உண்மை பகுத்தறிவுவாதிகளான பொதுவுடைமைவாதிகள் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே?
(6) ஞானிகளும், சித்தர்களும் சொல்லி விடாத பகுத்தறி வையா திராவிட இயக்கங்கள் சொல்லிவிடப் போகின்றன என்று எழுதுவதில் `தினமணிக்கு ஓர் அற்பத் திருப்தி.
சரி, இருக்கட்டும், `தினமணி பாராட்டும் அந்தச் சித்தர்களின் பகுத்தறிவுக் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறதா?
சாத்திரத்தைப்பொய்யாக்கி, சதுர்மறையைச் சுட்டெரித்துச்சூத்திரத்தைக்கண்டு துயர் அறுப்பது எக்காலம்? என்று பத்திரகிரியார் எக்காளமிட்டுள்ளாரே - அதனை ஏற்றுக்கொண்டு `தினமணி சதுர்மறையைச் சுட்டெரிக்க முன்வருமா? சாத்திரத்தைப் பொய்யென்று ஒப்புக்கொள்ளுமா? இந்த வினாக்களுக்கெல்லாம் முடிந்தால் பதில் சொல்ல `தினமணி முன்வருமா? சவால் விட்டே கேட்கி றோம்!
நன்றி விடுதலை 20-09-2007

Sunday, September 23, 2007

விடுலை தலையங்கம் 22-09-2007

இராமாயணத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறைபிடிக்கப்பட வேண்டியவர்களே !
நன்றி : விடுலை தலையங்கம் 22-09-2007
ராமனைப்பற்றி விமர்சனம் செய்ததற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - ராமன்பற்றி கூறியவற்றை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் ; மத உணர்வுகளைப் புண்படுத்தினால் மூன்று ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் வாய் நீளம் காட்டியுள்ளார் பா.ஜ .க .,வின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான எல் .கே. அத்வானி. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான திருவாளர் எல் .கே . அத்வானி - அந்தக் குற்றம் புரிந்து 15 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், கொஞ்சம்கூட கூச்சநாச்சமில்லாமல் , துள்ளித் திரிகிற தைரியத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதை நினைவு கூரவேண்டும் .
நூறு கோடி மக்களின் அடி நாதத்தையே உலுக்கிய உலக மக்களையே வெட்கத்தால் தலைகுனியச் செய்த `பாபர் மசூதி இடிப்புப் புகழ் குற்றவாளி ஒருவர் இன்னும் தாம் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெறாத நிலையில் உள்ளார் .
இந்திய நிர்வாகத் துறையும் , நீதித்துறையும் எவ்வளவுக் கீழிறக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வ தெல்லாம் வெறும் காகித அம்புகள்தானா ?
பா .ஜ. க., சங் பரிவார்க் கும்பலின் முக்கிய தலைவர்கள் எல்லாம் , அவர்கள் செய்த குற்றத்திற்காக உரிய தண்டனை வழங்கப்பட்டு , சிறைக் கொட்டடியில் நெட்டித் தள்ளப்பட்டு இருந்தால் அவர்களின் ஆட்டபாட்டமெல்லாம் சப்த நாடிகள் எல்லாம் ஒடுங்கியேபோயிருக்கும் .
காங்கிரசிலும் இந்துத்துவாவாதிகள் , சங் பரிவார்க் கூட்டாளிகள் இருக்கத்தானே செய்கிறார்கள் - அவர்களின் தயவில் இந்தக் குற்றவாளிகள் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார்கள் போலும் !
எதற்காக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தாம் கூறிய சொற்களை வாபஸ் வாங்கிக் கொள்ளவேண்டும் ? சவால் விட்டே கலைஞர் அவர்கள் பேசியிருக்கிறாரே - ராமன் , ராமாயணம்பற்றி ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று அறைகூவலிட்டுள்ளாரே - துணிவு இருந்தால் அறிவு நாணயம் இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியது தானே?
உண்மையைச் சொல்லவேண்டுமானால் , இந்நாட்டின் பெரும்பான்மை மக்களான பார்ப்பனர் அல்லாதாரை , திராவிடர்களை சூத்திரர்கள் என்றும் , குரங்குகள் என்றும் , ராட்சதர்கள் என்றும் , அரக்கர்கள் என்றும் எழுதப்பட்ட தற்காக , இந்துத்துவாவாதிகள் ஒரு பகிரங்கமான மாநாடு கூட்டி, அதில் ஜீயர்களையும் கூட்டி வைத்து, இராமாயணத்தை அல்லவா வாபஸ் வாங்கிக் கொள்ள முன்வர வேண்டும்?
நூற்றுக்கு 97 சதவிகித மக்கள் இராமாயணத்தில் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்களே - என்ன தைரியமிருந்தால் ஒரு சிறு கூட்டம் பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் ஓர் இதிகாசத்தை இன்னும் பெருமையுடன் பறை சாற்றும்? பெரும்பான்மை மக்களிடத்தில் போதுமான உணர்வு கொந் தளித்து எழவில்லை என்ற தைரியத்தில் பேசுகிறார்களா ?
இந்த வகையில் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் இந்தியாவுக்கே வழிகாட்டிவிட்டதே ! இராமனை , இராமாயணத்தை , அதன் முக்கிய பாத்திரங்களை எரியூட்டிக் காட்டினோம் . அதன் பொருளை அத்வானிகள் புரிந்துகொள்ள வேண்டாமா ?
பாதிக்கப்பட்டவர்கள் கோபப்படுதல் , கொந்தளித்து எழுதல் நியாயம் - அதனைத் தான் தந்தை பெரியார் வழிவந்த திராவிட இயக்க வழிவந்த மானமிகு கலைஞர் அவர்கள் செய்துள்ளார் .
இந்தச் சின்ன கருத்தைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத ஒருவர் இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்திருக்கிறாரே - இன்னும் பிரதமராக ஆகக்கூட தொண்டை அளவு ஆசையைத் தேக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாரே !
இராமாயணம்பற்றிஉலக வரலாற்று ஆசிரியர்கள் எழுதியவனவெல்லாம் இந்தக் கூட்டத்துக்குத் தெரியாதா?

நியாயமாக இராமாயணத்தை யார் தூக்கிப் பிடித்தாலும் அவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் சிறைபிடிக்கப்பட வேண்டியவர்களே ! ஆனால் , மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதியாக தலைகீழாகப் புரட்டுதலை அனுமதிக்கலாமா ? இதுதான் வெகுமக்கள் மத்தியில் வெடித்தெழ வேண்டிய கேள்வியாகும்.

நன்றி விடுதலை

சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் 50 பேர் கும்பல் தாக்குதல்

சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலகத்தில் 50 பேர் கும்பல் தாக்குதல்: ராமகோபாலன் பாதுகாப்பு அதிகாரி- போலீஸ்காரர் படுகாயம்
சென்னை, செப். 23-
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் எதிரில் அய்யா முதலி தெருவில் இந்து முன்னணி அலுவலகம் உள்ளது. இன்று காலை 50 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் திடீரென கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். பீர்பாட்டிலையும் தூக்கி வீசினார்கள். இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
அப்போது அங்கு குமரேசன் என்ற போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கல்வீச்சில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ராமகோபாலனின் பாதுகாப்பு அதிகாரி விஜயனும் படுகாயம் அடைந்தார்.
தகவல் கிடைத்ததும் மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். ராமகோபாலனையும் பார்த்து பேசினார். இந்த சம்பவத்தை யொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தண்டையார் பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. இன்று மதியம் அங்கிருந்து ஊர்வலமாக சிலை எடுத்துச் செல்லப்பட இருந்தது.
அப்போது சிலர் அங்கு வந்து ரோட்டில் கருணாநிதி பற்றி அவதூறான வாசகங் களை எழுதினார்கள்.
இது பற்றி கேள்விப்பட் டதும் டன்லப் ரவி தலைமை யில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை யும் பதட்டமும் நிலவியது.
கருணாநிதி பற்றி அவதூறாக எழுதியவர்களை கைது செய்யக்கோரி தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அத்வானி கொடும்பாவியையும் எரித்த னர்.
விநாயகர் சிலை அருகே தி.மு.க.வினர் மீது செருப்பு வீசப்பட்டது. பாட்டில்களும் வீசப்பட்டன. இரு தரப்பினரும் மோதும் சூழ்நிலை உருவானது. ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர். 2 ஆட்டோக்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.
பதட்டம் அதிகாìத்ததைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்து முன்னணி அலுவல கம் நொறுக்கப்பட்டது தொடர்பாக அதன் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் கூறியதாவது:-
இன்று காலையில் 82-வது வட்ட தி.மு.க. செயலாளர் பிரபாகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் தி.மு.க.வினர் திரண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. போலீஸ் வண்டியிலேயே ஏறிச்சென்று ஒரே கும்பல் தான் அனைத்து இடங்களிலும் வன்முறையில் ஈடுபடுகிறது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதலை கண்டு நான் அஞ்சப் போவது இல்லை. இன்று மதியம் நான் தொடங்கி வைக்கும் ஊர்வலம் திட்டமிடப்படி நடக்கும். அதில் என் உயிர் போனாலும் கவலை இல்லை.
அமைச்சர் ஆற்காடு வீராசாமியை கருணாநிதி தூண்டி விட்டுள்ளார். ஆர்.கே. நகர் பவர் அவுஸ் அருகிலும் இந்து முன்னணி அமைப்பின் கொடி எரிக்கப்பட்டு விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டுள் ளன. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. எனவே மத்திய அரசு உடனடி யாக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
வேதாந்தி சாமியார் கருணாநிதியை பற்றி தவறாக பேசவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியே அவர் பேசி இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக உத்தர பிரதேசம் சென்று போராட்டம் நடத்த வேண்டியதுதானே. இதற்காக தமிழகத்தின் அமைதியை குலைப்பதாப
காசி அல்லது அயோத்தி சென்று ராமரைபற்றி இழி வாக பேசுவதற்கு கருணாநிதி தயாராப.
இவ்வாறு ராமகோபாலன் கூறினார்.

Sunday, September 16, 2007

கர்ப்பத்தில் ஒரு குழந்தை எப்படி உருவாகி வளர்கிறது

கருவாச்சி காவியத்தில் பிரசவம் சொன்னீர்கள்; கர்ப்பத்தில் ஒரு குழந்தை எப்படி உருவாகி வளர்கிறது என்று சொல்ல முடியுமா?
அதோ! ஒரு பெண்ணுறுப்புக்குள் விசிறிப் பாய்கிறது வெள்ளை வெள்ளம். இருபது கோடி முதல் நாற்பது கோடி விந்தணுக்கள் நீயா நானா என்று ஓட்டப் பந்தயம் நடத்துகின்றன.
அதோ! அதோ! சில அணுக்கள் மட்டுமே நீந்தி முன்னேறுகின்றன. அவற்றுள் ஒரே ஓர் அணு மட்டும்தான் கருப்பை அடைந்து முட்டையை முட்டுகிறது.
இதோ! பனிக்குடம் என்ற மூடப்பட்ட பிரபஞ்சத்தில் ஏகாந்தமாய் மிதக்கிறது கருமுட்டை பேரண்ட வெளியில் மிதக்கும் பூமியைப்போல.
நான்காம் வாரத்தில் மூளையும் தண்டுவடமும் நரம்பு மண்டலமும் உண் டாகும்போது அதன் நீளம் என்ன தெரியுமா? ஆறே மில்லிமீட்டர்தான்.
ஐந்தாம் வாரத்தில் ஒரு குண்டூசியின் கொண்டையைப் போல உருண்டு திரண்டு தெரிகிறதே! அதுதான் தலை. அதில் புள்ளி புள்ளியாய் நான்கு பள்ளங்கள்; ரெண்டு பள்ளங்கள் கண்கள்; ரெண்டு பள்ளங்கள் காதுகள்.
வாயும் தாடையும் ஜீரணமண்டலமும் உண்டான ஆறாம் வாரத்தில் மார்பகத்தின் முன்பகுதியில் ஒரு வித்தியாசமான வீக்கம் தெரிகிறதா அதுதான் இருதயம். ‘‘லப்டப் லப்டப்’’ சிற்றொலி கேட்கிறதா? ஏழாம் வாரத்தின் தொடக்கத்திலேயே அது துடிக்கத் தொடங்கிவிடுகிறது. உண்டாகி வளரும் உறுப்புகளுக்கெல்லாம் ரத்தம் அனுப்பத் தொடங்கி விட்டது இருதயம்.
இனிமேல்தான் முகம் உருவாகிறது. இப்போது அதன் நீளம் அரையங்குலம். உற்று நோக்குங்கள். அந்த அரையங்குலப் பிண்டத்தில் கைகால்கள் மொட்டுவிடுகின்றன. நரம்பு மண்டலம் பூரணமாகி, எலும்பு செல்கள் உற்பத்தியாகி, நுரையீரலும் குடலும் கல்லீரலும் சிறுநீரகங்களும் உண்டானதும் பைய முளைக்கிறது பாலுறுப்பு.
பிண்டம் மனித அடையாளம் பெறுவது எட்டாம் வாரத்தில்தான். முகத்தில் மூக்கின்நுனி முகிழ்க்கும்; தாடை தட்டுப்படும்; நாவோடு கூடிய வாய் வாய்க்கும்.
பன்னிரண்டாவது வாரத்தில்தான் பிண்டம் மனித வடிவம் பெறுகிறது. அதோ பாருங்கள்! உடலைவிடத் தலை பெரிதாக இருக்கிறது. அதோ! கண்ணிமைகளும் காதுமடல்களும். முளைத்த கைகால்களை அசைத்துப் பார்க்கிறது குழந்தை. பனிநீர் குடிக்கிறது; சின்னதாய்ச் சிறுநீர் கழிக்கிறது. நாம் எல்லோருமே தெய்வத்தின் கருவறையில் சிறுநீர் கழித்தவர்கள்தாம்.
உடலில் முடிமுளைப்பது பதினாறாம் வாரத்தில்; தலையில் முடி முளைப்பது இருபதாம் வாரத்தில். இப்போது மூட்டு வளரும்; பாலுறுப்பை உற்று நோக்கினால் ஆணா பெண்ணா அடையாளம் தெரியும். விழிதிறக்காத பிள்ளை விரல் சூப்பும்.
இருபத்துநான்காவது வாரத்தில்தான் வளர்ந்த பிள்ளை கண்விழிக்கும்; சுவை உணரும். அதோ பாருங்களேன்! கோமள மொட்டு கொட்டாவி விடுகிறது. இப்போது குழந்தைக்கு ஒலி கேட்கும். தன் தசைச் சுவர்களுக்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தைச் செவிகொண்டு உணரும்; இசைகேட்டு அசைந்தாடும்.
28 ஆம் வாரத்தில்தான் மூளை பெருவளர்ச்சி பெறுகிறது.
38 ஆம் வாரத்தில்தான் முளைக்கிறது நகம். பெண்ணுறுப்பாயின் படிகிறது; ஆணுறுப்பாயின் விரை கீழிறங்குகிறது.
அதோ தலை கீழாய்த் திரும்பி அது பிறப்பு வாசல் தேடுகிறது. இப்போது குழந்தை தயாராகிவிட்டது _ கர்ப்பக் கிருகம் விட்டு இந்த அற்பக் கிரகம் வருவதற்கு.

Sunday, September 09, 2007

Malegaon One Year AfterThe September Blasts

Malegaon One Year AfterThe September Blasts
By Aleem Faizee
08 September, 2007Countercurrents.org
When the Malegaonians woke up to September 08, 2006, it was not an ordinary day but was a Shab-e-Barat coinciding with a Friday. Consequently, everyone was in a festive mood and had planned new cloths for the day. The women and the children were more ecstatic, they had applied the Hena on their hands the previous night itself. Excited and unaware of what actually was in store for them in the afternoon, they were anxiously waiting for the evening.
And then in just few minutes at around 01:55 in the afternoon everything vanished. “The Imam had completed the Friday prayers in the mosque inside the Qabristan and people were gearing up for Sunnah, the optional prayer after the obligatory prayers, when two bombs exploded one after the other”, recalls Kamran Asim whose son was injured in the blasts.
Series of Blasts inside the Qabristan
“Before I could understand anything and feel the pains of my own wounds, I found my cousin tumbling on the ground”, recalls 13-year old Faisal referring to his cousin, Ashar Malik, who was just nine when died in last year’s blasts. “Having seen us standing helplessly near Ashar, a man came, picked him up in his arms and rushed towards the main gate of the Qabristan”, Faisal continues, “The last words that I had heard from him was ‘Mujhe Mere Ghar Le Chalo, I live at Nayapura Gali No.1”, he completes somehow and then broke into tears.
Along with Ashar Malik, the blasts in Qabristan had taken many more innocent lives.
Just few minutes after this twin-blast one more bomb exploded, this time at Mushawerat Chowk, around 500 meters away from Qabristan.
The Scene at Mushawerat Chowk
“While we were going to the Qabristan as we do every Friday, we saw many people coming from opposite sides, carrying the blast victims on whatever means they found accessible. It was when we were crossing each other that a bomb exploded here at Mushawerat Chowk”, recalls Shafeeque Ahmed, who had lost his son Sajid, an MBBS aspirant, in this blast. “Along with my son, the blast had killed some who had escaped the death trap at Qabristan”, he adds.
Utter Chaos in Every Hospital
People rushed the victims to nearby Noor and Faran Hospitals and when it became impossible to treat the victims in these hospitals, people took them to Vaidya and Medicare Hospitals located in the later half of the city.
However, although there was chaos in almost every hospital of the city, peace prevailed large in the city. “I found people standing on the two sides of the roads allowing us to carry the victims smoothly”, recalls Kamran Asim.
When the whole Malegaon came to standstill
With blast victims on their shoulders, the Malegaonians demonstrated sheer communal harmony. Rarely had the city seen Hindus and Muslims coming out on roads in such a large number and in unison for support.
And then after the postmortem at around ten late in the evening, the funerals of the deceased started towards its course. The whole city was shaking with grief. The new cloths remained untouched. The women and children hated to look at their Hena-imprinted hands. Still, unprecedented calm prevailed all over the city and the most excruciating moment came when the farewell journey of four victims belonging to the same family started from Nayapura. “Even after one year, the moment still haunts me. It seems to me Jaise Kal Ki Bat Ho”, says Shafeeque Ahmed while he failed in controlling his tears.
Malegaon One Year after the September Blasts
On September 08 2006 in the afternoon, Malegaon was rocked by a series of explosions that took more than thirty innocent lives, many of them being the children belonging to families living below poverty level (BPL). As normally the case is, the leaders were quick in planning a visit to the blast site, with Deputy Chief Minister RR Patil, in Malegaon by 05:30 the same evening, being the first to do so. Along with lifting the curfew, he also announced a compensation of one lakh rupees by the State.
The next morning, it was as if the whole Government, State as well as Centre, was there in Malegaon. While Chief Minister Vilasrao Deshmukh was there with half a dozen Ministers, Mrs. Sonia Gandhi herself came with Home Minister Shivraj Patil and other colleagues from Delhi. Sonia, apart from meeting the families of the victims, also met the local community leaders. They expressed their displeasures over the compensation amount and inadequate availability of the medical facilities in the town. And probably on Sonia’s behest, the Government promised several packages for the overall development of the town.
However, one year after the blasts, a look at the promises made by the Government reveals that, despite vigorous follow ups, many of the promises are gathering the dust in Government offices
Identical Tragedies, Different Compensations
Citing the example of the Mumbai Blasts where the Government had announced a compensation of five lakhs along with Government job to the victims’ family, the Malegaonians sought the equal treatment for them. And when their repeated pleas were taken with deaf ears by the State, they turned to the Central Government, which announced the compensation of additional one lakh rupees but failed in giving any kind of assurances for the Government jobs.
Today, though the families of the victims have received the amount promised by the State, they are still struggling for getting the equal amount promised by the Centre. “And since most of the victims were the only earning hands for their families, their families are forced to live under miserable conditions with their children being forcibly dropped from the schools”, observes Advocate Niyaz Lodhi.
Civil Hospital
It is ironic that a city of over half a million people lacks a single Government Hospital with adequate medical facilities. Many believed if there was a good hospital in place as promised by Vilasrao Deshmukh after October 2001 riots, it could have saved many precious lives. At least this time, the Malegaonians are lucky that the sacrifice of their innocent sons has earned them a hospital.
And if Amol Ghule, the Project Manager belonging to M/s VM Matere, is to be believed, they would be completing the 74.4 million hospital building by March 11, 2008. “However, once the building is complete, there still remains many more things to be done before the hospital is fully ready for the actual functioning”, observes Dinesh Jadhav, the Project In charge.
Dearth of Basic Amenities Continues
“No roads, no proper sanitation and the problems in plenty, I had never seen such a place in my whole life”, Dr. Sayyeda Hameed, Member Planning Commission had remarked after visiting Malegaon. Shocked, she asserted to lend a helping hand for the revival of the town. She chaired several meetings in Delhi for this purpose and on her repeated requests the State reiterated it’s committed for the development of Malegaon.
However, despite big claims, when the State recently launched the New Industrial Policy, there was nothing for the Malegaonians in that. At the same time, the civic body itself is in such a financial crunch now that it has no money to pay even its employees’ salary.
And the Blasts Changed the Face of Malegaon
Even before the September 08, 2006 Serial Blasts, Malegaon remained in the headlines though most of the times for the bad reasons. And the reason? It is the series of communal riots that has earned the town a bad name not only in the country but all over the world. And the credit for this also goes to some sections of the media that, more or less, concentrates on the negative sides of the town more than the virtues of the city and its residents. Even now the tag of the city ‘being a communally sensitive place’ is haunting the Malegaonians and wherever they go they are greeted with, Oh! From Malegaon, Sab Theek to Hai? Bahut Riots Hote Hain Waha, Nahi?”
This doesn’t stop here; the Malegaonians paid such a heavy price for this fabricated image that they remained backward while their counterparts in cities like Nashik, Jalgaon and Aurangabad continue to flourish in every sense. “Whenever we invite the industrialists for investing in Malegaon, they decline out of fear and uncertainty that reportedly prevail in the town all the time,” says Swapnil Kotahri, an industrialist who has taken the plastic industry in Malegaon to new heights despite the challenging conditions.
Interestingly, many reports after the last year’s blasts also suggested that they were aimed at exploiting this very image of the town, also, the perpetrators reportedly believed that the blasts would ultimately end in a communal violence and the Malegaonians would respond in the same way as some people had reacted after the Godhra incident in Gujarat.
However, fortunately for them, the Malegaonians remained peaceful after the tragedy and the credit for the peace, beyond any doubt, goes to the Malegaonians, the very people of Malegaon who lived for years with the burden of being prejudiced, intolerant and sometimes even as anti-national. Even more fortunately for them, this resulted in an unexpected reward and by remaining peaceful, they not only received the praise from all over the country but the incident that could have been a final blow to the already beleaguered town and dying textile industry, helped in highlighting the real issues facing the people and hiding under the debris of scores of communal riots.
Though it took the sacrifice of more than thirty precious lives for the Government to come to this conclusion and it has started the construction work of the 200 bed hospital simultaneously promising a package for the development of the town, for the Malegaonians, there still remains a long fight ahead for the overall revival.
Moreover the observers believe this is probably the only chance for the Malegaonians to take advantage of the favorable situation. “By remaining peaceful after the blasts, the Malegaonians have earned the favor of the Government and this is one last chance for them to make use of this opportunity. And how to do that, is of course in their own hands”, Sushobha Barve, an activist who is heading a NGO has observed recently while speaking with this correspondent.

Wednesday, September 05, 2007

பிலால் குற்றம் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்

ஐதராபாத் போலீஸ் தேடும் குற்றவாளி பிலால் குற்றம் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்
தந்தை உருக்கம்
ஐதராபாத், செப்.5: ஐதராபாத் தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிலால் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், பிலால் ஓர் அப்பாவி என்றும் அவன் எங்கிருக்கிறான் என்பது பற்றியும் எங்களுக்கு 3 ஆண்டுகளாகத் தெரியாது என்று அவனது தந்தை அப்துல் வாஷத் உருக்கமாகக் கூறுகிறார்.ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக இந்நகரைச் சேர்ந்த பிலால் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், பிலால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறான். வங்கதேசத்தில் பதுங்கியிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.ஆனால், இதை பிலாலின் தந்தை மறுக்கிறார். ஐதராபாத்தில் மூசரம்பாக் பகுதியில் வசிக்கிறார் பிலாலின் தந்தை அப்துல் வாஷத், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு பிலாலையும் சேர்த்து 7 மகன்கள், 4 மகள்கள். பிலாலின் நான்கு அண்ணன்களும் துபாயில் பணியாற்றுகின்றனர். சகோதரிகள் 4 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 5வது மகனான பிலால், கடந்த 2004ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது காணாமல் போய்விட்டான். அவன் எங்கிருக்கிறான் என்ற விவரம், அவனது குடும்பத்துக்கு தெரியவில்லை. இந்நிலையில் பிலாலை போலீஸ் தேடி வருவது பற்றி அவனது தந்தை அப்துல் வாஷத் கூறியதாவது:எனது மகன் பெயர் முகமது ஷாகித். பிலால் என்பது போலீஸ் வைத்த பெயர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன என் மகன் எங்கிருக்கிறான் என்று எனக்கு மட்டுமில்லை, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. அவன் மிகவும் தயக்க குணம் கொண்டவன். அதிர்ந்து பேசமாட்டான். அவன் ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க மாட்டான். அவன் மீதுள்ள குற்றங்கள் நிருபணமானால் அவனை தூக்கில் போடட்டும். விசாரணை என்ற பெ யரில் போலீசார் எங்களை துன்புறுத்துகின்றனர். இவ்வாறு அப்துல் வாஷத் கூறினார். பெங்களூர் தாக்குதலிலும் தொடர்பு: இதற்கிடையில் கடந்த 2005ம் ஆண்டு பெங்களூரில் விஞ்ஞானிகள் மாநாட்டில் நடந்த தாக்குதலுக்கும், ஐதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்புக்கும் பிலால்தான் காரணம் என்று கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்.

Parliament attack case: Supreme Court notice to Delhi Government

Parliament attack case: Supreme Court notice to Delhi Government
Legal Correspondent
Shaukat Hussain Guru files petition seeking his release
New Delhi: The Supreme Court on Monday issued notice to the Delhi Government on a petition filed by Shaukat Hussain Guru, convicted and sentenced to undergo 10 years’ imprisonment in the Parliament attack case, seeking a direction for his release forthwith.
A Bench of Justices P.P. Naolekar and R.V. Raveendran issued the notice after hearing senior counsel Shanthi Bhushan appearing for the petitioner, Guru. The trial court in December 2002 had awarded death sentence to him and on appeal, the Delhi High Court confirmed the death penalty.
On appeal, the apex court reduced it to 10 years’ imprisonment.
The apex court dismissed his review petition in April 2006 and the curative petition in January this year. The present habeas corpus petition has been filed after exhausting all the remedies available to him.
In his writ petition, Guru submitted that he was convicted by the apex court by drawing an inference from the circumstances that he had knowledge of the conspiracy and the plan to attack Parliament House and yet he failed to give information to the nearest Magistrate or police officer of such intention.
He said that he was not given any opportunity to defend himself by leading evidence to show that he had complied with the requirement of Section 39 Cr.P.C. by informing a police officer who had not taken him seriously.
He said that it was a well-established principle of criminal law in this country that before a person was convicted of a crime, he had to be given an opportunity to defend himself against that allegation by framing a charge of that offence and thereafter giving him an opportunity to defend himself by producing the evidence.
Contending that no opportunity was given to lead evidence that he had in fact informed the police officer, he said that his conviction and 10 years’ imprisonment was clearly in contravention of the principles of natural justice and in contravention of Article 21 of the Constitution (right to life and liberty).
He said that he had been kept in custody illegally and was therefore entitled to be released after recording a finding that his continued detention was in violation of Article 21 of the Constitution.

தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைப்பு

தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைப்பு

தென்காசி :தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.தென்காசியில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் 2ம் தேதி த.மு.மு.க. மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தாக்கப்பட்டார். இந்த இரு சம்பவங்களை தொடர்ந்தும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய வழக்குகளில் சிக்கியவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி தென்காசி கூலக்கடை பஜாரில் இரு பிரிவினரும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டனர். சிலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து நகரில் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட 29 பேர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதி தென்காசிவட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் வெடிகுண்டு புரளி என தெரிந்தது. அன்று இரவு எஸ்.பி.ஸ்ரீதர் தென்காசிக்கு வந்து போலீசாரின் வாகன சோதனை, கண்காணிப்பு பணியை ஆய்வு செய்தார்.இந்நிலையில் நகரில் அமைதி தொடர்ந்திடவும், இனி இதுபோன்ற வன்முறை, கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையில் சப்இன்ஸ்பெக்டர்கள் பீமராஜன், சாகுல்கமீது மற்றும் 7 ஏட்டுகள் உள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sunday, September 02, 2007

TMMK threatens stir

TMMK threatens stir

Special CorrespondentCHENNAI: The Tamil Nadu Muslim Munnetra Kazhagam has threatened to launch a series of agitations if the State Government did not issue an order providing for separate quota for Muslims in employment and education by December 31.
A resolution at the party's general council meeting in Papanasam on Sunday said the Government should implement the Justice Janardhanam Committee recommendation, which suggested that reservation for Muslims could be made without affecting the pending Supreme Court case against 69 per cent reservation. The Chief Minister also mentioned the recommendation in the Assembly.
The meeting also urged the Centre to bring in a legislation based on the recommendations of the Sachar Committee and Renganath Misra Committee.

Six C's of Character - Yasir Fazaga